Tag Archives: ஆதிதிராவிடர்

அரசின் பல கோடி ரூபாய் வீண் அவல நிலையில் ஆதிதிராவிடர் குடியிருப்புகள்

புதுவையில் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கியுள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளை போர்க்கால அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்து வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும்...