பயிற்சி காவலர் விஜய் மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்- குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சிபிஎம்
பத்திரிக்கை செய்தி ...
நரிகுறவர் மக்களை தாக்கிய வனத்துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை நடத்தக்கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி புத்தாண்டு தினத்தன்று வில்லியனூரில் உள்ள...
புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பில் பழைய இட ஒதுக்கீட்டு முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும். தற்போதைய நிலையில் பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான EWS இட ஒதுக்கீட்டை புதுச்சேரியில் அமுல்படுத்த...
புதுச்சேரி சாலைகளை சீரமைக்கவும், போக்குவரத்தை சரி செய்ய வழிபார்க்காமல் பண்டிகை நேரத்தில் காவல்துறையை ஏவிவிட்டு சோதனை, அபராதம் என்ற பெயரில் வழிப்பறி செய்வதை புதுச்சேரி அரசு நிறுத்திக்கொள்ள...
ரேஷன் பொருட்களுக்கு பதில் பணம் வழங்கும் திட்டம் குறித்து ரகசிய கருத்து கேட்பு கூட்டத்திற்கு புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு ஏற்பாடு செய்திருந்தது. கருத்து கேட்பு கூட்டத்திற்கு...
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் புதுச்சேரியில் அனைத்து திட்டங்களும் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும் , இரட்டை எஞ்சின் ஆட்சியால் பாலாறும் தேனாறும்...
அரசுப் பள்ளிகளை திட்டமிட்டு சீரழிக்கும் புதுச்சேரி ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள...
புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து ரேசன் கடைகளையும் திறந்து தரமான இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும். முறை சாரா...
நீங்க எத்தனை வேலை சாப்பிடு றீங்க, எத்தனை சேலை வச்சிருக்கீங்க, சைக்கிளா? இருசக்கர வாகனமா? வீட்டில டிவி இருக்கா? இது போன்ற கேள்விகளின் அடிப்படையில் புதுச்சேரியில் வறுமையில்...
பத்திரிகை செய்தி- 11.7.2022 அரியாங்குப்பம் ஆட்டோ தொழிலாளி குடும்பம் தற்கொலை குறித்த நீதி விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது....
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353