Tag Archives: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)

Tumblr lr2sgprut01qjp4d3o1 400
செய்திகள்பாண்டிச்சேரி

புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்திடுக

நலவாரியம் அமைக்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் சட்டசபையை முற்றுகையிட்டனர். ஊர்வலம் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை சி.ஐ.டி.யு....

Raised fists
Uncategorizedசெய்திகள்

சேலம் சிறைத் தியாகிகள் நினைவு தினம்

கேட்டது வாழ்வு; கிடைத்ததுசாவு” சுதந்திர தேசமாம் பாரத தேசம் தனது 67 வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடி உள்ளது. பன்னாட்டு சுரண்டலுக்கு ஆதரவாகவும், தங்களது மதவாத...

அரசியல் தீர்மானம்: 21 ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தீர்மானம்  (விசாகப்பட்டினம் நகரில் ஏப்ரல் 14-19, 2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது) 1.1    இந்திய நாட்டில் கடந்த கட்சிக் காங்கிரசுக்குப்...

அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை 2015

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை (விசாகப்பட்டினம் நகரில் ஏப்ரல் 14-19, 2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சிக்...

தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் இலவச வேட்டி சேலைக்குப் பதிலாக பணம் தருவதை கைவிடுக

       கட்சியின் செயற்குழு கூட்டம் தோழர் இரா.இராஜாங்கம் தலைமையில் 25.10.2014 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க – மழையின்...

மார்க்சிஸ்ட் கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் அலுவலகம் சூறையாடப்பட்டு தீக்கிரை மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.

புதுச்சேரி பிரதேசம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கட்சி கமிட்டி அலுவலகம் செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணியளவில் வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட...

80717408.jpg
ஊடக அறிக்கை Press releaseகடிதங்கள்சாதிதீண்டாமைநம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிவன்கொடுமை

புதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்

மண்ணாடிப்பட்டு கொம்யூன் கட்சி கமிட்டி அலுவலகம் 21.9.2014 அன்று வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு அமைப்பைச் சார்ந்தவர்களால் தாக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டது – சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக காவல்துறை...

ஆசிரியர் தின அடையாளத்தை சிதைப்பதை நிறுத்துக -மார்க்சிஸ்ட் கட்சி

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.  இந்தாண்டு ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் பெயரில் கொண்டாடவும்,...

அரசு மருத்துவக்கல்லூரி அங்கீகாரத்தை விரைந்து பெற்றிட, செண்டாக் மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையோடு நடைபெறுவதை உறுதி செய்க

புதுச்சேரி மாநிலத்தில் தனியார் சுயநிதி மருத்துவ, பொறியியல் உள்ளிட்ட படிப்புக்கு ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை 2014 ஜூன் 24, 25ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி...

வகுப்புவாதம் – அய்ஜாஸ் அகமது

வகுப்புவாதங்கள்: மாறிவரும் வடிவங்களும் அவற்றின் எதிர்காலமும்: அய்ஜாஸ் அகமது வகுப்புவாதங்கள் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக இடது சாரிகளும் நிறையவே எழுதி இருக்கிறார்கள்.  குறிப்பிடத்தக்க வகுப்புவாத...

1 6 7 8
Page 7 of 8