புதுச்சேரி மாநிலத்தில் கொள்ளை போகும் நீராதாரம்
புதுச்சேரியின் 'நெற்களஞ்சியம்' என்று அழைக்கப்படும் பாகூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2025, ஏப்ரல் 26 -27 தேதிகளில் கொள்ளை போகும் நீராதாரத்தை பாதுகாக்க, தென்பெண்னை ஆற்றோர...
புதுச்சேரியின் 'நெற்களஞ்சியம்' என்று அழைக்கப்படும் பாகூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2025, ஏப்ரல் 26 -27 தேதிகளில் கொள்ளை போகும் நீராதாரத்தை பாதுகாக்க, தென்பெண்னை ஆற்றோர...
பெஞ்சல் புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயநிலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது....
இந்திய நாடு முழுவதும், விடுதலை அடைந்தவுடன் முதல் ஐந்தாண்டு திட்டத்திலேயே மக்களின் உணவு உரிமையை உத்தரவாதப்படுத்தும் முதல் முயற்சியாக பொது விநியோக முறை சீரமைக்கப்பட்டது. பேரிடர் காலங்களில்...
தென்னிந்தியாவில் துடைத்தெறியப்பட்ட பாஜக புதுச்சேரியில் கட்சிமாறிகள், பதவி வெறி பிடித்தவர்கள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் ஆகியோரைக் கொண்டு அதிகார ருசியை சுவைத்துக் கொண்டிருக்கிறது. தங்களது கார்ப்பரேட், தனியார்மய,...
புதுச்சேரி மாநிலத்தில் கோவில் நிலங்கள், அரசு புறம்போக்கு மற்றும் தனிநபர் நிலங்கள் குறிப்பாக பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்களை போலிப் பத்திரம் தயார் செய்து கபளீகரம் செய்வது...
நாட்டில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களுக்குள் ஓர் உயர்ந்த இடத்தை தனக்கெனதக்க வைத்துக் கொண்டிருந்த புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், கடந்த ஆறு ஆண்டுகளில் சரசரவென்று சறுக்கி தேசியத்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353