Tag Archives: தனியார்மயம்

’அக்னிபத்’ திட்டத்தை கண்டித்து CPIM சார்பில் புதுச்சேரி முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!

தேச பாதுகாப்புக்கு எதிரான, இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி முழுவதும் சிபிஎம் சார்பில் மக்கள் திரள் போராட்டம். வணக்கம். இந்தியாவிலேயே அதிகமாக...

மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய, மாநில என். ஆர். காங்கிரஸ், பாஜக அரசின் கொள்கையை எதிர்த்து  மின்துறை ஊழியர்கள், பொறியாளர்கள் ஆகியோர் கொண்ட...

புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவை கைவிடக்கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.

புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசும், மாநில என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின் முடிவை கைவிடக்கோரி காங்கிரஸ், திமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மதசார்பற்ற...

Img 20220122 Wa0007
செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிபோராட்டங்கள்மாவட்டங்கள்

மின்துறையை தனியார் மயமாக்கும் புதுச்சேரி அரசுக்கு விவசாயிகள் கடும் கண்டனம்

மின்துறை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து புதுச்சேரி விவ சாயிகள் சங்கம் சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மதகடிப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைகூடம் எதிரில் நடைபெற்ற...

புதுச்சேரி அரசு மின்துறையை பாதுகாக்க மனிதசங்கிலி இயக்கம்.

புதுச்சேரி  மின்துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்தும், தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டிலேயே மின்துறை இருக்க வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள்...

மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து மதச்சார்பற்ற கட்சிகள் புதுச்சேரியில் தொடர் போராட்டம் நடத்த முடிவு.

புதுச்சேரி  மின்துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சம்மேளனம், சிஐடியு, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட மத்திய ...

புதுச்சேரி சின்னம்
Uncategorized

மக்கள் உணவை தட்டிப்பறிக்கும் தர்பார் – சிபிஎம்

அரிசி அரசியல் மக்களை அலைக்கழிக்கிறது. ஒற்றை அவியல் அரிசி மாநில மக்களின் விருப்பமான உணவாகும். ஆகவே, மாநில அரசின் இலவச அரிசி திட்டம் தொடர வேண்டும் என்பது...

நவீன தாராளமயம், வகுப்புவாதம்

1990களின் துவக்கத்திலிருந்து – குறிப்பாக, 1991இல் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் சிறுபான்மை அரசு அமைக்கப்பட்ட பின் – நவீன தாராளமய சீர்திருத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. இச்சீர்திருத்தங்களுக்கு மூன்று முக்கிய...

மோடியின் ஈராண்டு : முதல் பலியானது ஜனநாயகம்

2014ஆம் ஆண்டு மே 28. பிரதமர் மோடி அரசாங்கம் பதவியேற்று இரு நாட்களே ஆகி இருந்தன. மோடி விரும்பும் நபரான, நிரிபேந்த்ரா மிஷ்ரா என்பவர் பிரதம செயலாளராகத்...

தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துக!
புதுவை அரசுக்கு சிபிஎம் வேண்டுகோள்

ஜுலை 6-2016புதுச்சேரி அரசும், கல்வித்துறையும் அரசுப் பள்ளிகள் மீதான அக்கரையின்மையினால் தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்கப்படுத்துவதால் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனியார் பள்ளிகளின்...

1 2 3
Page 2 of 3