Tag Archives: திருபுவனை

புகாரை எடுக்க மறுக்கும் மகளிர் காவல் நிலையத்தின் முன்பு மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சேர்ந்த லாவண்யா, இவரது கணவர் தொடர்ந்து குடும்ப வன்முறையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட லாவண்யா மாதர் சங்க உதவியுடன், வில்லியனூர்...

காங்- திமுக கூட்டணியில் இடங்களை ஒதுக்காவிட்டால் தனித்துப் போட்டி: புதுவை சிபிஎம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ்- திமுக கூட்டணியில் இடங்களை ஒதுக்காவிட்டால் 4 இடங்களில் தனித்துப் போட்டியிட புதுச்சேரியில் சிபிஎம் திட்டமிட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் -திமுக கூட்டணியில்...