Tag Archives: பத்திரிகை செய்தி

06.12.2015 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களை மீட்பதும் அவரது படகுகளை திருப்பி தருக

பெறுதல்  மாண்புமிகு முதல்வர் அவர்கள் புதுச்சேரி அரசு, புதுச்சேரி  ஐயா பொருள் : 06.12.2015 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட  காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களை மீட்பது...

துணி கொள்முதலில் முறைகேடு விசாரணை நடத்துக

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத் துறை துணி கொள்முதலில் நடைபெற்றுள்ள விதிமுறை மீறல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

புதுச்சேரி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றுக

 பத்திரிகை செய்தி      17.07.2015 புதுச்சேரியில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கும் பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்திய குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி அரசும் காவல்துறையும் ஒன்றாக செயல்பட்டு மூடிமறைக்கு...

புதுவையில் பணத்திற்கு பதில் அரிசி: சிபிஎம்இன் தொடர் போராட்டத்தால் வெற்றி

பணம் வழங்குவதை கைவிட்டு ரேசன் கடைகளில் மீண்டும் அரிசி, கோதுமை வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி புதுச்சேரியில்...

மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ரேஷன் கடைகளில் பணத்திற்கு பதில் மீண்டும் அரிசிவிநியோகம்

பத்திரிக்கை செய்தி  புதுச்சேரி அரசு மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களை புதுச்சேரியிலும் காரக்காலிலும் நடத்தியதின்...

மின் கட்டண உயர்வைத் தவிர்த்திட, 30% மின் இழப்பை குறைத்து, கட்டண பாக்கிகளை வசூலித்திடுக.

புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் அரசு மின்துறை சார்பில் 2014-15ஆம் ஆண்டுக்கான நிகர வருவாய் தேவை மற்றும் மின்கட்டணத்திற்கு இணைமின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மனுசெய்துள்ளது. இணைமின்சார ஒழுங்குமுறை ஆணையம்...

உள்ளாட்சித் தேர்தல் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு விளக்கம் அளிக்க உத்தரவு

பத்திரிக்கைசெய்தி 29.07.2011 உள்ளாட்சித் தேர்தல் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 1968, டிசம்பருக்குப்...

மனைப்பட்டா தொடர்பாக சிறப்பு கூட்டம் வேண்டும்

24.07.2008 பெறுநர்;: உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், புதுச்சேரி அரசு , புதுச்சேரி. ஐயா! பொருள் மனைப்பட்டா தொடர்பாக தங்கள் முன்னிலையில் ஒரு சிறப்பு கூட்டத்திற்கான ஏற்பாடு-...

மாணவர் இயக்கங்களை தீய சக்தி என்பதா – கல்வித்துறை இயக்குனருக்கு கண்டனம்

14.07.2004 பத்திரிக்கை செய்தி கல்வித்துறையின் இயக்குனர் திரு.தேவநிதிதாஸ் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் தீய சக்திகளை நம்பி போராட்டத்தில் ஈடுபடாதீர்கள், எல்லா வசதிகளையும் புதுவை...

1 2 3
Page 3 of 3