Tag Archives: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

இந்துத்துவா பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் ஈனச்செயல்

2008ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் சிறப்பு அரசுக் குற்றத்துறை வழக்குரைஞர்  திருமதி ரோகிணி சலியான் வெளிப்படுத்தி இருக்கும் விவரங்கள் மிகவும் ஆழமான மற்றும்...

பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் சம்சவுதா ரயில் வெடிகுண்டுத்தாக்குதலில் குற்றம்சாட்டப் பட்டிருந்த அசீமானந்த் (உண்மையான பெயர் நபா குமார் சர்க்கார்) மற்றும் மூவர் விடுதலை செய்யப் பட்டிருப்பது, நம்...

வேலைகள் எங்கே – மக்கள் ஜனநாயகம் தலையங்கம்

சமீபத்தில் கார்ப்பரேட் ஊடகங்கள், நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது குறித்தும், வேலைவாய்ப்பு வளர்ச்சியின்மை குறித்தும் விவாதிக்கத்தொடங்கி இருக்கின்றன. அநேகமாக இது, லேபர் பீரோவால் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ள  காலாண்டு...

Nepal
பீப்பிள்ஸ் டெமாக்ரசி

நேபாளத்தைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்துக ! -மக்கள் ஜனநாயகம் தலையங்கம்

மோடி அரசாங்கம், நேபாளத்துடன் மேற்கொண்டுள்ள மோதல் போக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய - நேபாள உறவில் விரிசலை ஏற் படுத்தி இருக்கிறது. பாஜக அரசாங்கம், செப்டம்பர்...

Nepal Constitution
பீப்பிள்ஸ் டெமாக்ரசி

நேபாள அரசமைப்புச் சட்டம்: ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கை

கூட்டாட்சி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டம் நேபாளத்தில் நிறைவேற்றப் பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். நிலப்பிரபுத்துவ எதேச்சதிகாரத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்திற்காகவும் நேபாள மக்கள் தொடர்ந்து நடத்திவந்த...

Ems
கட்டுரைகள்தலைவர்கள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இ.எம்.எஸ். பங்களிப்பு–பிரகாஷ் காரத்

தோழர் இ.எம்.எஸ். மார்க்சிய - லெனினியத்தை இந்தியாவின் நிலைமை களுக்குப் பொருத்தி அதனை வளர்த்தெடுத்ததை அனைவரும் அறிவோம். ஆயினும், இவ்வாறு அவரது பங்களிப்பு இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை....

Ems
கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

தோழர் இஎம்எஸ்: ஓர் அபூர்வமான கம்யூனிஸ்ட் – பிரகாஷ் காரத்

தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் வாழ்வும் பணியும் நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அழிக்கமுடியாத தடத்தை விட்டுச் சென்றுள்ளது. ஜூன் 13, 1909இல் பிறந்த தோழர் இ.எம்.எஸ்-இன் குறிப்பிடத் தக்க...

பில்கிஸ் பானோ வழக்கை அடுத்துஅனைத்து வழக்குகளுக்கும் நீதி வழங்கிடுக

குஜராத்தில் 2002இல் மாநில அரசாங்கமே திட்டமிட்டு நடத்திய முஸ்லீம் மக்களுக்கான இனப் படுகொலை தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகளில், இறுதியாக ஒரேயொரு வழக்கில், இப்போது நீதி வழங்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின்...