நிலம் அபகரிப்பு குற்றவாளிகளை கைது செய், பொதுமக்களின் வீடு, நிலம் அபகரிப்பை தடு- சிபிஎம்
பெறுதல் ...
இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி...
தென்னிந்தியாவின் கறையாக பிஜேபி கூட்டணி ஆட்சி புதுச்சேரி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. பாஜக கட்சிக்கு அரசியல் நேர்மையும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் எப்போதும் இருந்ததில்லை. எதிர்க்கட்சி மாநில...
பன்னிரண்டாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 6.58% குறைவுக்கு ஆளும் என்.ஆர்- பிஜேபி அரசின் அலட்சியமே காரணம். புதுச்சேரி மாநிலத்தில்...
பத்திரிகை அறிக்கைபுதுச்சேரி பொறுப்பு துணை நிலை ஆளுநர் நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பெண்களுக்கு மாதத்தில் 3 வெள்ளிக்கிழமையில் இரண்டு மணி நேர பணி சலுகை செயல்படுத்த...
பத்திரிக்கை செய்தி மூடப்பட்டுள்ள ரேஷன் கடை திறப்பு முதல்வர் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது அவர் உறுதியளித்தபடி உடனே செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.ரேஷன் கடைகளை மீண்டும்...
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், நீண்ட காலமாகவும் பணிபுரியும் அனைத்து தினக்கூலி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.*புதுச்சேரி முதலமைச்சருக்கு, காரைப் பிரதேச அரசு...
பத்திரிகை செய்திபுதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை புதுச்சேரி அரசு உடனே நிறுத்த வேண்டும்.ஒன்றிய மின்துறை அமைச்சர் திரு. ஆர்.கே. சிங் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு செவ்வாய்கிழமை...
பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்த புதுச்சேரி, தொழிலாளி வர்க்க தலைமையிலான மக்கள் போராட்டத்தால் 1954 நவம்பர் 1ஆம் தேதி விடுதலை பெற்று இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. 1962...
புதுச்சேரி மாநிலத்தில் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் முதல் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் பணியிடங்கள் வரை அதிக எண்ணிக்கையில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353