Tag Archives: புதுச்சேரி அரசு

இலவச அரிசி: கிரண்பேடி நிபந்தனைக்கு சிபிஎம் கண்டனம்

‘சுத்தமான கிராமம்’ என்ற சான்று பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்ற நிபந்தனைக்கு புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பிரதேச...

சிபிஎம் புதுச்சேரி பிரதேச 22வது மாநாட்டு தீர்மானங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு பாகூரில் தியாகி தாண்டவசாமி நினைவரங்கத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் கிழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக...

சுற்றறிக்கை: 19.06.2017

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுவை பிரதேசக்குழு வணக்கம் நமது கட்சியின் பிரதேசக்குழுக் கூட்டம் 18.06.2017 அன்று தோழர் P. உலகநாதன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது....

புதுச்சேரி விடுதலை நாள் Pondicherry’s Liberation Day

ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடியவர்களுக்குப் புகலிடம் அளித்து இந்திய சுதந்திர வேள்வியை வளர்க்க உதவியதில் புதுச்சேரியின் பங்கு மகத்தானது. மகாகவி சுப்ரமணிய பாரதி, வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் புதுச்சேரியில்...

புதுச்சேரி முதலமைச்சருக்கு விவசாயிகளின் கோரிக்கைகள்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்                        புதுச்சேரி அரசு,                          புதுச்சேரி. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி; வெற்றி பெற்று தங்கள் தலைமையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு...

Pwf Py
நம் புதுவைபாண்டிச்சேரி

புதுவையில் மக்கள் நலக்கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்

 புதுச்சேரி மக்கள் நல கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம் 06.02.2016 சனிக்கிழமை நடைபெற்றது. புதுவை-கடலூர் சாலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் விசுவநாதன்...

அரசின் பல கோடி ரூபாய் வீண் அவல நிலையில் ஆதிதிராவிடர் குடியிருப்புகள்

புதுவையில் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கியுள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளை போர்க்கால அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்து வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும்...

Fb Img 1656329588146.jpg
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபோராட்டங்கள்

புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகை போராட்டம்

புதுச்சேரி அரசு மாணவர்களை பாதிக்கும் வகையில் பள்ளி மற்றும் உயர்கல்வியில் செயல்பட்டு வருவதைக் கண்டித்து திங்களன்று (ஜூன் 29) புதுச்சேரி தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இந்திய...

புதுவையில் பணத்திற்கு பதில் அரிசி: சிபிஎம்இன் தொடர் போராட்டத்தால் வெற்றி

பணம் வழங்குவதை கைவிட்டு ரேசன் கடைகளில் மீண்டும் அரிசி, கோதுமை வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி புதுச்சேரியில்...

அரசு மருத்துவக்கல்லூரி அங்கீகாரத்தை விரைந்து பெற்றிட, செண்டாக் மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையோடு நடைபெறுவதை உறுதி செய்க

புதுச்சேரி மாநிலத்தில் தனியார் சுயநிதி மருத்துவ, பொறியியல் உள்ளிட்ட படிப்புக்கு ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை 2014 ஜூன் 24, 25ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி...

1 2 3 4
Page 3 of 4