மூடிய ரேஷன் கடைகளைத் திற! மக்களைப் பட்டினி போடாதே! – சிபிஎம்
புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும்...
புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும்...
புதுச்சேரி அரசு மின்துறை தனியார்மயம். கொள்கை முடிவல்ல, கொள்ளை முடிவு, நமது வீடுகளை இருட்டாக்கும் முடிவு. கடந்த 2020 ஆம் ஆண்டு புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில்...
சிஐடியு புதுச்சேரி பிரதேச 12வது மாநாடு லெனின் வீதியில் தோழர் கே.வைத்தியநாதன் நினை வரங்கத்தில் சனிக்கிழமை துவங்கி 2 நாட்கள் நடை பெற்றது. மாநாட்டிற்கு பிரதேச தலைவர்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)புதுச்சேரிமாநில குழு .பத்திரிக்கை செய்தி--------------------------------------- புதுச்சேரி அரசின் பட்ஜெட் அரசியல் சாகசமும் , வஞ்சமும் கொண்டதாகும். புதுச்சேரி மாநில என்- ஆர் காங்கிரஸ்...
ரேஷன் பொருட்களுக்கு பதில் பணம் வழங்கும் திட்டம் குறித்து ரகசிய கருத்து கேட்பு கூட்டத்திற்கு புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு ஏற்பாடு செய்திருந்தது. கருத்து கேட்பு கூட்டத்திற்கு...
பத்திரிக்கை செய்தி அரசின் இதயம் இயங்காததால் பறிபோகும் புதுச்சேரி மக்களின் உயிர்கள்- மாணவரின் மரணத்திற்கு அரசே பொறுப்பு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம். புதுச்சேரியில் உள்ள...
‘சுத்தமான கிராமம்’ என்ற சான்று பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்ற நிபந்தனைக்கு புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பிரதேச...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு பாகூரில் தியாகி தாண்டவசாமி நினைவரங்கத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் கிழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுவை பிரதேசக்குழு வணக்கம் நமது கட்சியின் பிரதேசக்குழுக் கூட்டம் 18.06.2017 அன்று தோழர் P. உலகநாதன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது....
ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடியவர்களுக்குப் புகலிடம் அளித்து இந்திய சுதந்திர வேள்வியை வளர்க்க உதவியதில் புதுச்சேரியின் பங்கு மகத்தானது. மகாகவி சுப்ரமணிய பாரதி, வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் புதுச்சேரியில்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353