Tag Archives: புதுச்சேரி அரசு

அரசின் பல கோடி ரூபாய் வீண் அவல நிலையில் ஆதிதிராவிடர் குடியிருப்புகள்

புதுவையில் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கியுள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளை போர்க்கால அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்து வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும்...

Fb img 1656329588146.jpg
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபோராட்டங்கள்

புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகை போராட்டம்

புதுச்சேரி அரசு மாணவர்களை பாதிக்கும் வகையில் பள்ளி மற்றும் உயர்கல்வியில் செயல்பட்டு வருவதைக் கண்டித்து திங்களன்று (ஜூன் 29) புதுச்சேரி தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இந்திய...

புதுவையில் பணத்திற்கு பதில் அரிசி: சிபிஎம்இன் தொடர் போராட்டத்தால் வெற்றி

பணம் வழங்குவதை கைவிட்டு ரேசன் கடைகளில் மீண்டும் அரிசி, கோதுமை வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி புதுச்சேரியில்...

அரசு மருத்துவக்கல்லூரி அங்கீகாரத்தை விரைந்து பெற்றிட, செண்டாக் மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையோடு நடைபெறுவதை உறுதி செய்க

புதுச்சேரி மாநிலத்தில் தனியார் சுயநிதி மருத்துவ, பொறியியல் உள்ளிட்ட படிப்புக்கு ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை 2014 ஜூன் 24, 25ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி...

தொடரும் சமூக குற்றங்கள், பெண்கள்-சிறுமிகள் மீதான குற்றங்களை கட்டுப்படுத்திட உறுதியான நடவடிக்கை எடுத்திடுக

புதுச்சேரி மாநிலத்தில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சமூக குற்றங்களும், பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் மாநில அரசும், காவல்துறையும் துணிச்சலான,...

இருளர் இன மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

03.07.2008 பெறுநர்; உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள் , புதுச்சேரி அரசு, புதுச்சேரி. ஐயா பொருள்: வாதானூர் கிராமப்பஞ்சாயத்துக்குட்பட்ட புராணசிங்குபாளையம் பகுதியில் 55 இருளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட...

புதுச்சேரி மார்க்சிஸ்ட் கட்சியின் 18 வது மாநாட்டு தீர்மானங்கள்

மார்க்சிஸ்ட் கட்சியின் 18 வது மாநாடு தோழர் E.K.நாயனார் நினைவரங்கில் ( நவீனா கார்டன் திருமண நிலையம்,புதுவை) டிச-5,6 2004 தேதிகளில் நடைபெற்றது. இரண்டுநாள் மாநாட்டில் கடந்த...

மாணவர் இயக்கங்களை தீய சக்தி என்பதா – கல்வித்துறை இயக்குனருக்கு கண்டனம்

14.07.2004 பத்திரிக்கை செய்தி கல்வித்துறையின் இயக்குனர் திரு.தேவநிதிதாஸ் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் தீய சக்திகளை நம்பி போராட்டத்தில் ஈடுபடாதீர்கள், எல்லா வசதிகளையும் புதுவை...

1 3 4
Page 4 of 4