Tag Archives: புதுச்சேரி அரசு

தொடரும் சமூக குற்றங்கள், பெண்கள்-சிறுமிகள் மீதான குற்றங்களை கட்டுப்படுத்திட உறுதியான நடவடிக்கை எடுத்திடுக

புதுச்சேரி மாநிலத்தில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சமூக குற்றங்களும், பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் மாநில அரசும், காவல்துறையும் துணிச்சலான,...

இருளர் இன மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

03.07.2008 பெறுநர்; உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள் , புதுச்சேரி அரசு, புதுச்சேரி. ஐயா பொருள்: வாதானூர் கிராமப்பஞ்சாயத்துக்குட்பட்ட புராணசிங்குபாளையம் பகுதியில் 55 இருளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட...

புதுச்சேரி மார்க்சிஸ்ட் கட்சியின் 18 வது மாநாட்டு தீர்மானங்கள்

மார்க்சிஸ்ட் கட்சியின் 18 வது மாநாடு தோழர் E.K.நாயனார் நினைவரங்கில் ( நவீனா கார்டன் திருமண நிலையம்,புதுவை) டிச-5,6 2004 தேதிகளில் நடைபெற்றது. இரண்டுநாள் மாநாட்டில் கடந்த...

மாணவர் இயக்கங்களை தீய சக்தி என்பதா – கல்வித்துறை இயக்குனருக்கு கண்டனம்

14.07.2004 பத்திரிக்கை செய்தி கல்வித்துறையின் இயக்குனர் திரு.தேவநிதிதாஸ் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் தீய சக்திகளை நம்பி போராட்டத்தில் ஈடுபடாதீர்கள், எல்லா வசதிகளையும் புதுவை...

1 3 4
Page 4 of 4