Tag Archives: புதுச்சேரி கல்வித்துறை

Cbse puducherry
கட்டுரைகள்நம் புதுவைபோராட்டங்கள்

சிபிஎஸ்சி பாடத்திட்ட திணிப்பு:  மாணவர்களின் கல்வியை பறிக்கும் திட்டம்

புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில், கல்வி முறை பிரெஞ்சு மொழியை மையமாகக் கொண்டி ருந்தது. பிரெஞ்சு மொழியில் கல்வி வழங்கப்பட்டதால், உள்ளூர் மக்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே...

Vp
Uncategorizedகட்டுரைகள்நம் புதுவைபோராட்டங்கள்

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் – துடைத்தெறியப்பட்ட தாய்வழிக்கல்வி

V.Perumal காலம் தோறும் கல்வி பல மாற்றங்களை சந்தித்துவருகிறது. உலகத்திலும், இந்தியாவிலும், பல்வேறு காலக்கட்டங்களில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்கள், நிர்வாக அமைப்பு முறைகள் கல்வி தளத்தில்  தாக்கத்தை...

SFI flag
செய்திகள்பாண்டிச்சேரிபுதுச்சேரி

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை காலம் தாழ்த்தாமல் துவங்கிட வேண்டும்-SFI

இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி...

20221007 074341.jpg
கட்டுரைகள்நம் புதுவைபுதுச்சேரி

காவிமயமாகும் புதுவையின் கல்வித்துறை! 

கடந்த திங்கட்கிழமை அன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் நமது புதுவையை சேர்ந்த மாணவர்கள் 92.68 சதவிகிதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். புதுவை மற்றும்...

School bus cpim
அறிக்கைகள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்

அரசுப் பள்ளிகளை சீரழிக்கும் புதுச்சேரி அரசு: சிபிஎம் கடும் கண்டனம்

அரசுப் பள்ளிகளை திட்டமிட்டு  சீரழிக்கும் புதுச்சேரி ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள...

புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வியில் உள்ள பிரச்சனைகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி பிரதேச குழு  பத்திரிகை செய்தி   அன்புடையீர், வணக்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேச குழு சார்பில் மாண்புமிகு முதலமைச்சர்,...

மாணவர் இயக்கங்களை தீய சக்தி என்பதா – கல்வித்துறை இயக்குனருக்கு கண்டனம்

14.07.2004 பத்திரிக்கை செய்தி கல்வித்துறையின் இயக்குனர் திரு.தேவநிதிதாஸ் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் தீய சக்திகளை நம்பி போராட்டத்தில் ஈடுபடாதீர்கள், எல்லா வசதிகளையும் புதுவை...