மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு-2017
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு பாகூரில் தியாகி தாண்டவசாமி நினைவரங்கத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 31 பேர்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு பாகூரில் தியாகி தாண்டவசாமி நினைவரங்கத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 31 பேர்...
பத்திரிக்கைச்செய்தி எங்கள் கட்சியின் சார்பில் கீழ்கண்ட புகார் மனு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பட்டுள்ளது. பெறுநர் ...
V.Perumal ஒரு நாடு அல்லது மாநிலத்தின் வளர்ச்சி என்பது மக்களின் வாங்கும் சக்தியை வைத்தே மதிப்பிடப்படுகிறது. இது நோபல் பரிசுபெற்ற டாக்டர் அமர்த்தியா சென் அவர்களின்...
கைத்தறி நெசவாளர்களுக்கு தடையின்றி பாவு- நூல் மற்றும் கூலி வழங்க கோரி கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு பாவு நூல் வழங்குதல்,...
பாதுகாப்பற்ற மாநிலங்களில்கூட நடத்தி முடித்துள்ள உள்ளாட்சி தேர்தலை ஏன் புதுச்சேரியில் நடத்த முன்வரவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். விலைவாசி உயர்வு வேலையின்மையைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய...
புதுச்சேரி, டிச. 17. 2015 சிறுமி பாலியல் புகாருக்கு ஆளான புதுச்சேரி நகரமைப்புக்குழும முன்னாள் தலைவர் கேஎஸ்பி. ரமேஷை கைது செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
பத்திரிக்கைச் செய்தி 15.12.2015 புதுச்சேரி என்.ஆர். அரசாங்கம் மக்களிடம் வாங்கும் சக்தியை ஏற்படுத்துகிற வகையில் வேலை வாய்ப்பை அளித்திருந்தால் தங்களுக்கு தேவையான தரமான மிக்ஸி, கிரைண்டர்களை...
பத்திரிகை செய்தி 11.12.2015 பல ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்த மருத்துவர்களை பணிநிரந்தரம் செய்திடுக. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 8 ஆண்டுகள் முதல் 20...
புதுவை இந்திரா நகர் தொகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். புதுச்சேரி கவுண்டன்பாளையம், வழுதாவூர் சாலையில்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353