Tag Archives: AIDWA

மாதர் சங்கத்தின் சார்பில் நூதன முறையில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிவன்கொடுமை

ரேஷன்கடைகளை திறக்கக்கோரி மாதர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரியில் நூதன போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன்கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும். நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். நுன்நிதி நிறுவனங்களிடம் இருந்து...

Fb Img 1658575502875.jpg
தலைவர்கள்வரலாறு

கம்யூனிஸ்ட் கேப்டன் தோழர் லட்சுமி.

முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை -நேதாஜியின் ராணுவத் தளபதி கேப்டன் லட்சுமி 10வது நினைவு தினம் இன்றுநாடு போற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக...

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 15வது மாநாடு

மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை முழுவதும் திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை மாதர் சங்க பிரதேச மாநாடு வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர்...

புகாரை எடுக்க மறுக்கும் மகளிர் காவல் நிலையத்தின் முன்பு மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சேர்ந்த லாவண்யா, இவரது கணவர் தொடர்ந்து குடும்ப வன்முறையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட லாவண்யா மாதர் சங்க உதவியுடன், வில்லியனூர்...

புதுவையில் தொடரும் சிறுமிகள் மீதான பாலியல் கொடுமை – குற்றவாளிகளை காப்பாற்றும் என்.ஆர்.அரசு ?

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள கே.எஸ்.பி.இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளரும் புதுச்சேரி நகரமைப்பு வாரியதலைவருமான கே.எஸ்.பி.ரமேஷ் பள்ளியில் பயின்று வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு 4 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக...