சட்டமன்றத்தில் தோழர் ஜீவாவின் கர்ஜனை
மகத்தான தமிழகக் கம்யூனிச இயக்கத் தலைவர்களில் ஜீவா நாட்டின் சுதந்திரப் போராட்ட இயக்கம், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் – ஆகிய இரண்டிலும் ஒருங்கே கால் பதித்து, அவற்றை...
மகத்தான தமிழகக் கம்யூனிச இயக்கத் தலைவர்களில் ஜீவா நாட்டின் சுதந்திரப் போராட்ட இயக்கம், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் – ஆகிய இரண்டிலும் ஒருங்கே கால் பதித்து, அவற்றை...
‘மகாராஷ்ட்ராவின் கார்க்கி’ என்று புகழப்பட்ட, அன்னபாவ் சாத்தே (Anna Bhau Sathe), மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் வாடேகான் கிராமத்தில் 1920 ஆகஸ்ட் 11 அன்று பிறந்தார். ...
ஞாபகங்கள் தீ மூட்டும்படித்தாலே இரத்தம் கொதிக்கும் வர்க்க பகைத் “தீ” பற்றி எரியும். யுத்தம் தொடங்க வேண்டும் எனும் வெறி தலைக்கேறி எழுச்சியுறும். அத்தகைய கொடுமை நிறைந்த...
1918இல் முதலாவது யுத்தம் முடிந்தவுடன் துருக்கியிலிருந்து கலிபா என்ற அரசனையும் மதகுருவையும் பீடத்திலிருந்து அகற்றிவிட்டதைப் பல முஸ்லிம்கள் எதிர்த்தனர். அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் வாழக்கூடாது என்று இந்தியாவிலிருந்து...
மார்க்சிஸ்ட் உலகக் கண்ணோட்டத்தின் பரிணாம வளர்ச்சியிலும், அதன் விரிவாக்கத்திலும், இந்தப் பிரபஞ்கசத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் மற்றும் மனித சமூகம் குறித்தும், அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும்,...
சாவர்க்கர் 9 ஆண்டுகளில் 6 முறை பிரிட்டீ ஷாருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். இந்தியாவை அடி மைப்படுத்திய பிரிட்டீஷாரிடம் இருந்து ஓய்வூதியம் பெற்ற ஒரே ‘போராளி’ சாவர்க்கர்...
முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை -நேதாஜியின் ராணுவத் தளபதி கேப்டன் லட்சுமி 10வது நினைவு தினம் இன்றுநாடு போற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக...
1930 அக்டோபர் காந்திஜி அறைகூவல் விடுத்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதால் சமரேந்திரலால் என்ற பள்ளி மாணவனையும் மச்சுனன்பரின் முகர்ஜியையும் பிரிட்டிஷ் போலீஸ் கைது செய்து கொல்கத்தா பிரெசிடென்சி...
பத்திரிகை செய்தி- 11.7.2022 அரியாங்குப்பம் ஆட்டோ தொழிலாளி குடும்பம் தற்கொலை குறித்த நீதி விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது....
புதுவையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் -1 புதுச்சேரி என்றும் பாண்டிச்சேரி என்றும் அழைக்கப்படுகிற நகரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்தது....
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353