சாவர்க்கர்: ஒரு பிளவுவாதக் கோட்பாட்டின் எழுச்சியும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலமும்
இந்தியத் திருநாடு தனது 75 ஆண்டுகாலச் சுதந்திர வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத ஒரு கருத்தியல் போரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றவர்கள்...











