Tag Archives: cpim puduvai

Img 20220801 Wa0003.jpg
ஊடக அறிக்கை Press releaseஏனாம்காரைக்கால்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிபோராட்டங்கள்மாவட்டங்கள்மாஹே

கையெழுத்து இயக்கம் – மக்கள் சந்திப்பு – தெருமுனை பிரச்சாரம் தலைமை செயலகம் நோக்கி பேரணி- காத்திருப்பு போராட்டம்

ஒன்றிய பாஜக அரசே! மாநில N.R. காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசே! மீண்டும் ரேஷன் கடைகளை திறந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குவிஅரிசிக்கு...

உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதி மறுசீரமைப்பு பரிந்துரை அறிக்கை மீது அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தை நடத்திடுக.

புதுச்சேரி மாநிலத்தில் 1968க்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் போராட்டம், மற்றும் நீதிமன்ற தலையீட்டால் 2006ல் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் பதவிக்காலம்...

புதுச்சேரி மது
செய்திகள்பாண்டிச்சேரி

மதுவின் பிடியிலிருந்து புதுச்சேரியை மீட்போம் :மநகூ

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே வழிகாட்டிய மண் இந்த புதுச்சேரி மண். மக்கள் தலைவர் என்று அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவராகத் திகழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் வ.சுப்பையா அவர்கள் களமாடிய மண்...

மார்க்சிஸ்ட் கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் அலுவலகம் சூறையாடப்பட்டு தீக்கிரை மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.

புதுச்சேரி பிரதேசம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கட்சி கமிட்டி அலுவலகம் செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணியளவில் வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட...

அரசு மருத்துவக்கல்லூரி அங்கீகாரத்தை விரைந்து பெற்றிட, செண்டாக் மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையோடு நடைபெறுவதை உறுதி செய்க

புதுச்சேரி மாநிலத்தில் தனியார் சுயநிதி மருத்துவ, பொறியியல் உள்ளிட்ட படிப்புக்கு ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை 2014 ஜூன் 24, 25ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி...

தொடரும் சமூக குற்றங்கள், பெண்கள்-சிறுமிகள் மீதான குற்றங்களை கட்டுப்படுத்திட உறுதியான நடவடிக்கை எடுத்திடுக

புதுச்சேரி மாநிலத்தில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சமூக குற்றங்களும், பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் மாநில அரசும், காவல்துறையும் துணிச்சலான,...

உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெறுக

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு மீண்டும் மக்கள் மீது மின்கட்டண உயர்வை திணித்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உயர்த்திய...

புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் பொறுப்பற்ற பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.

சுப்பையாவும், பாரதிதாசனும், பாரதியும் வாழ்ந்த புதுச்சேரியில் கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பு, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல், கற்பழிப்பு என சமூகக் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கொலையாளிகள்...