Tag Archives: cpim

சிபிஎம் சார்பில் டிசம் 25 முதல் 30 வரை நடைபயண இயக்கம்

பத்திரிக்கை செய்தி:- கட்சியின் பிரதேச குழு கூட்டம் 10 /12 /2017 ல் செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வம் தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரி மக்களின் கோரிக்கையினை ஆட்சியாளர்கள் நிறைவேற்றிட...

சிபிஎம் புதுச்சேரி பிரதேச 22வது மாநாட்டு தீர்மானங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு பாகூரில் தியாகி தாண்டவசாமி நினைவரங்கத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் கிழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு-2017

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு பாகூரில் தியாகி தாண்டவசாமி நினைவரங்கத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 31 பேர்...

Fb img 1654421538700.jpg
ஆவணங்கள்கற்போம் கம்யூனிசம்சிறப்புக் கட்டுரைகள்

அக்கினிப் பொறிகளோடு ஒரு கட்சி உதயம்!

1964,அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை கொல்கத்தாவில் நடைபெற்ற ஏழாவது அகில இந்திய மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமானது. ஒன்றாக இருந்த இந்திய...

ஜனநாயகத்தை வழிமறிக்கும் கிரண்பேடி – வெ.பெருமாள்

V.Perumal மத்திய அரசு, அரசியல் சார்புடனும், தன்னிச்சையாகவும் செயல்படும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சர்க்காரியா கமிஷன்பரிந்துரைப்படி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவும்,...

சுற்றறிக்கை: 19.06.2017

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுவை பிரதேசக்குழு வணக்கம் நமது கட்சியின் பிரதேசக்குழுக் கூட்டம் 18.06.2017 அன்று தோழர் P. உலகநாதன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது....

புதுச்சேரியில் சிபிஎம்,சிபிஐ கொடியை எரித்து பாஜக காலிகள் வெறியாட்டம்

 புதுச்சேரி: புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கட்சியின் கொடிகளை எரித்து அராஜகத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த 12பேர் கைது செய்யப்பட்டனர். தோழர்கள் போராட்டம். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் தலைநகர் டில்லியில்...

நோட்டிஸ் கையேடுகள்

  AFT Puducherry CPIM கடன்வாங்கி ஏப்பம்விட்ட மோடியின் ஓனர்கள்  நிலம் கையப்படுத்தல் சட்டம் நமது பார்வை SFI Notice 2015 21st Congress invitaiton...

தேசத் துரோகச் சட்டத்தை சிபிஎம் கட்சி எதிர்ப்பது ஏன் ?

கேள்வி : தேசத் துரோகச் சட்டம் ஏன் ஆட்சேபணைக் குரியது? பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது இச்சட்டத்தை நமது கட்சி எதிர்ப்பது ஏன்? -ராஜ்குமார்/சண்டிகர்....

கேள்வி:பதில்: ஆதார் மசோதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்த்தது

நாடாளுமன்றத்தில் ஆதார் மசோதாவை நிதி மசோதாவாக முன்மொழியப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. என்ன காரணம்?- ஜெகனாதன்/சென்னை பதில் : மோடி அரசாங்கம் ஆதார்(நிதி மற்றும் ஏனைய...

1 5 6 7 9
Page 6 of 9