Tag Archives: cpim

PWF PY
நம் புதுவைபாண்டிச்சேரி

புதுவையில் மக்கள் நலக்கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்

 புதுச்சேரி மக்கள் நல கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம் 06.02.2016 சனிக்கிழமை நடைபெற்றது. புதுவை-கடலூர் சாலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் விசுவநாதன்...

Raised Fists
Uncategorizedசெய்திகள்

சேலம் சிறைத் தியாகிகள் நினைவு தினம்

கேட்டது வாழ்வு; கிடைத்ததுசாவு” சுதந்திர தேசமாம் பாரத தேசம் தனது 67 வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடி உள்ளது. பன்னாட்டு சுரண்டலுக்கு ஆதரவாகவும், தங்களது மதவாத...

புதுச்சேரி அரசு மற்றும், அரசுசார நிறுவனங்களில் கொல்லைப்புற பணி நியமனங்களை உடனே நிறுத்து, வேலைவாய்ப்பு கோரி பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்

பத்திரிக்கைச் செய்தி - 30.01.2016 புதுச்சேரி அரசு மற்றும், அரசுசார நிறுவனங்களில் கொல்லைப்புற பணி நியமனங்களை உடனே நிறுத்து, வேலைவாய்ப்பு கோரி பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு வேலை...

அரசியல் தீர்மானம்: 21 ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தீர்மானம்  (விசாகப்பட்டினம் நகரில் ஏப்ரல் 14-19, 2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது) 1.1    இந்திய நாட்டில் கடந்த கட்சிக் காங்கிரசுக்குப்...

புதுச்சேரி மாநில அரசின் பட்ஜெட் 2015-2016

புதுச்சேரி அரசு, 2011 ஆண்டு தேர்தல் காலத்தில் கொடுத்து, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை கோர்வையாக இணைக்கப்பட்டு இந்த பட்ஜெட்டில் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துகொண்டு...

தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் இலவச வேட்டி சேலைக்குப் பதிலாக பணம் தருவதை கைவிடுக

       கட்சியின் செயற்குழு கூட்டம் தோழர் இரா.இராஜாங்கம் தலைமையில் 25.10.2014 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க – மழையின்...

மார்க்சிஸ்ட் கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் அலுவலகம் சூறையாடப்பட்டு தீக்கிரை மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.

புதுச்சேரி பிரதேசம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கட்சி கமிட்டி அலுவலகம் செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணியளவில் வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட...

செண்டாக் மோசடிகளில் தொடர்புடைய போலி சான்றிதழ் அளித்த அதிகாரிகள், நிர்பந்தம் அளித்த அரசியல் பிரமுகர்கள், தொடர்புடைய செண்டாக் அதிகாரிகள் அனைவர் மீதும் உறுதியான நடவடிக்கை எடுத்திட

புதுச்சேரி மாநிலத்தில் தொழில் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் செண்டாக் ஒதுக்கீட்டில் போலி ஆவணங்கள் கொடுத்து பலர் சேர்ந்துள்ளனர். இப்பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து போலி ஆவணம் கொடுத்து...

ஆசிரியர் தின அடையாளத்தை சிதைப்பதை நிறுத்துக -மார்க்சிஸ்ட் கட்சி

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.  இந்தாண்டு ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் பெயரில் கொண்டாடவும்,...

புத்துயிர் பெற்று எழுவோம்! – பிரகாஷ் காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல்களில் மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன. கட்சி ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, போட்டியிட்ட 93 இடங்களில்...

1 7 8 9 10
Page 8 of 10