Year Archives: 2021

Images 35.jpeg
ஆவணங்கள்

ஜாக்கிரதை, அதிகார வர்க்கமே! ஜாக்கிரதை -பகத்சிங்

(சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்களை விளக்கி கையால் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்கள், 1928 டிசம்பர் 18 அன்று லாகூரில் பதுங்குமிடம் ஒன்றில் இருந்து எழுதப்பட்டு, 18 மற்றும் 19...

IMG 20221114 WA0001.jpg
கட்டுரைகள்நம் புதுவைபுதுச்சேரி

ஒன்றிய அரசின் அதிகார குவிப்பால் அபாய கட்டத்தில் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரம். – வெ. பெருமாள்

வளங்கள் நிறைந்த இந்தியா மிகப்பெரும் ஏழைகளைக் கொண்ட நாடாக நீடிப்பது சகிக்க முடியாத முரண்பாடு. இந்தியா விடுதலையடைந்து 3 தலைமுறைகளை கடந்த பின்னும் பட்டினி நிலை, வறுமை,...

புதுச்சேரி  23ஆவது மாநாடு அஞ்சலி தீர்மானம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி  23ஆவது மாநாடு  அஞ்சலி தீர்மானம் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் 1).முஹம்மது அமீன்  2).நிருபம் சென் 3).K. வரதராஜன்...

FB IMG 1665648991588.jpg
அரசியல் தலைமைக்குழுகட்டுரைகள்சாதிதீண்டாமைபீப்பிள்ஸ் டெமாக்ரசி

சாதிவாரி கணக்கெடுப்பை நிராகரிப்பது பாஜகவின் நயவஞ்சக அரசியலே

2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பை செய்வது இயலாது என செப்டம்பர் 23ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் ஒன்றிய...

தோழர் பிரபாகர் சான்ஸ்கிரி நூற்றாண்டு படைப்பாற்றல் மிக்க பாட்டாளித் தலைவர்

2021 செப்டம்பர் 25 தோழர் பிரபாகர் சான்ஸ்கிரியின் நூறாவது பிறந்த நாள். 1921 செப்டம்பர் 25இல் பிறந்த அவர் 2009 மார்ச் 9 அன்று காலமான போது...

தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்

மாவீரன் பகத் சிங்கின் தியாகத்தால் ஈர்க்கப்பட்டு மாணவப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் தோழர் சுர்ஜித், அடிமை இந்தியாவில் 8 ஆண்டுகளும், சுதந்திர இந்தியாவில்...

புதுச்சேரியில் கொரோனா பலி அதிகரிப்பு; அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: மார்க்சிஸ்ட்

புதுச்சேரியில் கரோனா மரணங்கள் அதிகரிக்க உயர் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி செயலாளர் ராஜாங்கம் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்றால்...

’18 வயது முதல் இலவசத் தடுப்பூசி’ கோரிக்கை: புதுவையில் 50 இடங்களில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

18 வயது முதல் அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி போட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கைப் பதாகையுடன் புதுச்சேரியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று...

தேர்தல் நேரத்தில் 144 தடை உத்தரவுக்கு CPIM எதிர்ப்பு

தேர்தல் நேரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுவை பிராந்தியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக...

புதுவையில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகள்: கூண்டோடு மாற்ற வேண்டும்.

பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் என புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம்,...

1 2
Page 1 of 2