புதுச்சேரி மாநில உரிமை- சிறப்பு மாநாடு 2022
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாரம் யெச்யூரி, அரசியல் தலமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்கும் சிறப்பு மாநாடு 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை...
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாரம் யெச்யூரி, அரசியல் தலமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்கும் சிறப்பு மாநாடு 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை...
2020ல் இடல்மன் (Edelman) என்ற நிறுவனம் முதலாளித்துவ முறையை ஏற்கிறவர்கள் குறித்து உலக அளவிலான கருத்துக்கணிப்பு மேற்கொண்டது. அதில் 57 சதமான மக்கள் தற்போதுள்ள “முதலாளித்துவம் நன்மையை...
புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பில் பழைய இட ஒதுக்கீட்டு முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும். தற்போதைய நிலையில் பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான EWS இட ஒதுக்கீட்டை புதுச்சேரியில் அமுல்படுத்த...
இப்படித்தான் மத்திய அரசு தொழிலாளர்களைப் பார்த்துச் சொல்கிறது. தொழிலாளர் சீர்திருத்தம் என்ற பெயரால் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்கான தற்காலிக வேலைவாய்ப்பை (fixed-terms temp employment) அனுமதிக்க வேலைவாய்ப்பு...
நாடு முழுவதும் இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் இந்த 2022ஆம் ஆண்டில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மட்டும் விடுதலை பெற்று 68 ஆண்டுகள்...
இந்த ஆண்டும் உலக பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் நிலை மோசம் அடைந்துள் ளது. இந்த ஆண்டும் இந்த அறிக்கையை தவ...
மக்கள் ஜனநாயகப் புரட்சி எனும் மகத்தான லட்சியத்துடன், 1964 அக்டோபர் 31 அன்று, கல்கத்தாவில் தியாகராஜர் அரங்கில் துவங்கிய 7வது அகில இந்திய மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட்...
தமிழக மக்களின் நன்மதிப்பையும் பேராதரவையும் பெற்றவர் பத்தாண்டு காலம் மதுரை மக்களவை உறுப்பினராக நேர்மை, தூய்மை, எளிமை என்ற சொற்களுக்கு எடுத்துக்காட்டாய் செயல்பட்டவர். உள்ளூர் தொகுதி மேம்பாட்டு...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரிபத்திரிக்கை செய்தி.-------------------------------புதுச்சேரி தொழில்நுட்பபல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் திரு. சிவராஜ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது ....
புதுச்சேரி சாலைகளை சீரமைக்கவும், போக்குவரத்தை சரி செய்ய வழிபார்க்காமல் பண்டிகை நேரத்தில் காவல்துறையை ஏவிவிட்டு சோதனை, அபராதம் என்ற பெயரில் வழிப்பறி செய்வதை புதுச்சேரி அரசு நிறுத்திக்கொள்ள...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353