புதுச்சேரி வரலாறு
ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடியவர்களுக்குப் புகலிடம் அளித்து இந்திய சுதந்திர வேள்வியை வளர்க்க உதவியதில் புதுச்சேரியின் பங்கு மகத்தானது. அரவிந்தர், மகாகவி சுப்ரமணிய பாரதி, வாஞ்சிநாதன் உள்ளிட்டோர்...
ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடியவர்களுக்குப் புகலிடம் அளித்து இந்திய சுதந்திர வேள்வியை வளர்க்க உதவியதில் புதுச்சேரியின் பங்கு மகத்தானது. அரவிந்தர், மகாகவி சுப்ரமணிய பாரதி, வாஞ்சிநாதன் உள்ளிட்டோர்...
உடலும் உள்ளமும் சில்லென்று குளிர அவர் ஆகாய விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். சர்வதேச எல்லைகளை அதன் இராட்சத இறக்கைகள் கடந்து கொண்டிருந்தன. அதே சமயம் தஞ்சாவூர் மாவட்டம்...
தோல்வி பயத்தால் N. R காங்கிரஸ் அரசு, கொள்ளைப்புற நியமனம் பூமிபூஜை நலதிட்டம் வழங்குதல் போன்ற அரசியல் சாகசத்தில் ஈடுபட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வண்மையாக கண்டிக்கிறது. N.R...
புதுச்சேரி மாநிலத்தில் 1968க்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் போராட்டம், மற்றும் நீதிமன்ற தலையீட்டால் 2006ல் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் பதவிக்காலம்...
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே வழிகாட்டிய மண் இந்த புதுச்சேரி மண். மக்கள் தலைவர் என்று அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவராகத் திகழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் வ.சுப்பையா அவர்கள் களமாடிய மண்...
நலவாரியம் அமைக்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் சட்டசபையை முற்றுகையிட்டனர். ஊர்வலம் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை சி.ஐ.டி.யு....
புதுச்சேரி மக்கள் நல கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம் 06.02.2016 சனிக்கிழமை நடைபெற்றது. புதுவை-கடலூர் சாலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் விசுவநாதன்...
கேட்டது வாழ்வு; கிடைத்ததுசாவு” சுதந்திர தேசமாம் பாரத தேசம் தனது 67 வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடி உள்ளது. பன்னாட்டு சுரண்டலுக்கு ஆதரவாகவும், தங்களது மதவாத...
பத்திரிக்கைச் செய்தி - 30.01.2016 புதுச்சேரி அரசு மற்றும், அரசுசார நிறுவனங்களில் கொல்லைப்புற பணி நியமனங்களை உடனே நிறுத்து, வேலைவாய்ப்பு கோரி பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு வேலை...
(இருநூறு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. பெரும் அளவில் மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிக்க போராட்டங்களைத் தலைமை ஏற்று நடத்தினார். 1919-21ஆம்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353