தீண்டாமை

Ambedkar
சாதிசிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்தீண்டாமை

அண்ணல் அம்பேத்கார்

தனி மனிதனின் கண்ணியத்தையும், சமுதாயத்தில் சமத்துவத்தையும் நிலைநாட்ட விழையும் எவருக்கும் மனக்கிளர்ச்சியைத் தூண்டும் உள்ளத் வாழ்க்கை வாழ்ந்தவர் அண்ணல் அம்பேத்கார். மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் அடக்கு முறைக்கு...

Fb Img 1683372652070.jpg
தலைவர்கள்தீண்டாமைவரலாறு

மாவீரன் சாம்பவான் ஓடை சிவராமன்

1950 மே 3... பிற்பகல்... பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் 'நாட்டுச்சாலை' என்ற கிராமத்தில் இருந்த தேநீர் கடையில் அவன் தேநீர் குடித்துக் கொண்டிருந்தான். அப்போது கருங்காலி ஒருவன்...

Img 20230329 Wa0036.jpg
ஆவணங்கள்ஊடக அறிக்கை Press releaseகடிதங்கள்சாதிசெய்திகள்தீண்டாமைநம் புதுவைபாண்டிச்சேரிவன்கொடுமை

இருளர் மக்கள் மீதான காவல்துறையின் வன்கொடுமை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை

புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் போலீசார் பொய் வழக்கில் கைது செய்து இருளர் மக்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதல் குறித்த மனிதம் அமைப்பின் உண்மை அறியும் குழு...

Press Release 15.03.2023
ஊடக அறிக்கை Press releaseதீண்டாமைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபோராட்டங்கள்வன்கொடுமை

பழங்குடி இருளர் மக்கள் மீது பொய் வழக்கு – கொடூர தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்த காவல்துறையினரை கண்டித்து CPIM போராட்டம்.

பத்திரிக்கை செய்தி பழங்குடி இருளர் மக்கள் மீது பொய் வழக்கு – கொடூர தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்த காட்டேரிக்குப்பம் காவல்துறையினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

Vennmani
சிறப்புக் கட்டுரைகள்தீண்டாமைபோராட்டங்கள்வன்கொடுமைவரலாறு

வழிகாட்டும் தியாகச் சுடர் கீழ வெண்மணி – கே.பாலகிருஷ்ணன்

விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர் எழுச்சியின் வீரமிகு வரலாறு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டை எழுச்சியுடன் கொண்டாடி வருகிற இந்த தருணத்தில், கீழத் தஞ்சை பூமியில் பேரெழுச்சியுடன்...

Maxresdefault
சாதிசிறப்புக் கட்டுரைகள்தீண்டாமைவரலாறு

வெண்மணி நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது!

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் இன்றைய நாகப் பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா வுக்குட்பட்ட சின்னஞ்சிறிய கிராமம் கீழவெண்மணி. “உன்னைப் போலவே உன் பக்கத்து வீட்டானை யும் நேசி”...

20221005 140028.jpg
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்தீண்டாமை

ஏன் கம்யூனிஸ்டுகளை தோற்கடிக்க முடியாது !

கம்யூனிஸ்டுகளை நீங்கள் புறங்கையால் வெறுமனே ஒதுக்கி விடாதீர்கள் எம்மைப் போன்றோர்க்கு அது பெரும் வலி தருகிறது சிலர் அவரை காந்தி என்றனர் ஜோதிராவ் பூலே என்றனர் சிலர்...

20220920 072710.jpg
ஆவணங்கள்சாதிதீண்டாமைவன்கொடுமை

மாநிலங்களவையில் தோழர் பி‌.ராமமூர்த்தி அவர்களின் சாதி வர்க்கம் குறித்த உரை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீட்டை நீட்டிக்கக் கோரும் அரசியல் சட்டத்தின் 45 -வது திருத்த மசோதா மீது பி.ஆர். மாநிலங்களவையில் 1980 ஆம்...

Img 20220829 Wa0013.jpg
கவிதை, பாடல்சாதிசெய்திகள்தீண்டாமைநம் புதுவைபுதுச்சேரிவன்கொடுமை

தாகமெடுத்த குழந்தை பற்றி காகம் சொன்ன கதை

மாலை வேளையில் பொன்னிற மேகத்திற்கிடையே வீசிய ஒளியில் தன் குழந்தை காக்கை அழுது கொண்டிருப்பதை பார்த்த அதன் தாய்க் காகம் "அழாதடா செல்லம்..அம்மா உன் கூட தானே...

புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற ஒரு பகுதி
சாதிதீண்டாமைநம் புதுவைவன்கொடுமை

தீண்டாமை ஒழிப்பு முன்னணி 4வது மாநாடு

ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என்னும் அரசாணையை  உறுதியாக அமல்படுத்த வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது....

1 2
Page 1 of 2