பயிற்சி காவலர் விஜய் மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்- குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சிபிஎம்
பத்திரிக்கை செய்தி ...
புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் போலீசார் பொய் வழக்கில் கைது செய்து இருளர் மக்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதல் குறித்த மனிதம் அமைப்பின் உண்மை அறியும் குழு...
பத்திரிக்கை செய்தி பழங்குடி இருளர் மக்கள் மீது பொய் வழக்கு – கொடூர தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்த காட்டேரிக்குப்பம் காவல்துறையினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
ஆர்எஸ்எஸ் கிரிமினல்களால் உயிரோடு எரிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் குடும்பத்தினருடன் பிருந்தா காரத் சந்திப்பு ராஜஸ்தான்-ஹரியானா எல்லையில் உள்ள கத்மிகா கிராமத்தில் ஆர்எஸ்எஸ்/பஜ்ரங்தளம் கிரிமினல்கள் பசுப்பாதுகாப்புக் குழுவினர் என்ற...
நரிகுறவர் மக்களை தாக்கிய வனத்துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை நடத்தக்கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி புத்தாண்டு தினத்தன்று வில்லியனூரில் உள்ள...
விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர் எழுச்சியின் வீரமிகு வரலாறு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டை எழுச்சியுடன் கொண்டாடி வருகிற இந்த தருணத்தில், கீழத் தஞ்சை பூமியில் பேரெழுச்சியுடன்...
ஒன்றிய ஆட்சியாளர்கள் மதவெறி அடிப்படையில் சமூகத்தை எப்படி யெல்லாம் காவிமயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது இந்தூரில் அரசினர் புது சட்டக் கல்லூரி மற்றும் சில இடங்களில் நடந்துள்ள...
இப்படித்தான் மத்திய அரசு தொழிலாளர்களைப் பார்த்துச் சொல்கிறது. தொழிலாளர் சீர்திருத்தம் என்ற பெயரால் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்கான தற்காலிக வேலைவாய்ப்பை (fixed-terms temp employment) அனுமதிக்க வேலைவாய்ப்பு...
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன்கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும். நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். நுன்நிதி நிறுவனங்களிடம் இருந்து...
அம்பலப்படுத்தும் 2022-ஆம் ஆண்டிற்கான உலக பட்டினிக் குறியீடு2022-ஆம் ஆண்டிற்கான உலக பட்டினி குறியீட்டில் (GHI) இந்தியா, இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான இடத்தைப் பெற்றுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353