வன்கொடுமை

மாதர் சங்கத்தின் சார்பில் நூதன முறையில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிவன்கொடுமை

ரேஷன்கடைகளை திறக்கக்கோரி மாதர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரியில் நூதன போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன்கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும். நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். நுன்நிதி நிறுவனங்களிடம் இருந்து...

IMG 20221016 112616 334.jpg
கட்டுரைகள்செய்திகள்வன்கொடுமை

இந்திய மக்களை பட்டினியில் தள்ளிய பாஜக அரசு

அம்பலப்படுத்தும் 2022-ஆம் ஆண்டிற்கான உலக பட்டினிக் குறியீடு2022-ஆம் ஆண்டிற்கான உலக  பட்டினி குறியீட்டில் (GHI) இந்தியா,  இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான இடத்தைப் பெற்றுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக்...

Cia sponsored terrorism
கட்டுரைகள்வன்கொடுமை

சி.ஐ.ஏ. (CIA) கொலைகார அமைப்பின் 75 ஆண்டுகள்!

சி.ஐ.ஏ. (CIA) எனப்படும் அமெரிக்க அயல்தேச உளவு அமைப்பு தனது 75வது ஆண்டை 18.09.2022 அன்று பூர்த்தி செய்துள்ளது. உலகிலேயே மிக அதிக அரசியல் கொலைகளையும் ஆட்சிக்...

20220920 072710.jpg
ஆவணங்கள்சாதிதீண்டாமைவன்கொடுமை

மாநிலங்களவையில் தோழர் பி‌.ராமமூர்த்தி அவர்களின் சாதி வர்க்கம் குறித்த உரை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீட்டை நீட்டிக்கக் கோரும் அரசியல் சட்டத்தின் 45 -வது திருத்த மசோதா மீது பி.ஆர். மாநிலங்களவையில் 1980 ஆம்...

FB IMG 1662302139620.jpg
கட்டுரைகள்செய்திகள்தலைவர்கள்வன்கொடுமை

இந்துத்துவா பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷ்

கன்னட வார இதழான லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ் (55) 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி பசவன்குடியில் உள்ள லங்கேஷ் பத்திரிகை அலுவலகத்தில்...

IMG 20220829 WA0013.jpg
கவிதை, பாடல்சாதிசெய்திகள்தீண்டாமைநம் புதுவைபுதுச்சேரிவன்கொடுமை

தாகமெடுத்த குழந்தை பற்றி காகம் சொன்ன கதை

மாலை வேளையில் பொன்னிற மேகத்திற்கிடையே வீசிய ஒளியில் தன் குழந்தை காக்கை அழுது கொண்டிருப்பதை பார்த்த அதன் தாய்க் காகம் "அழாதடா செல்லம்..அம்மா உன் கூட தானே...

புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற ஒரு பகுதி
சாதிதீண்டாமைநம் புதுவைவன்கொடுமை

தீண்டாமை ஒழிப்பு முன்னணி 4வது மாநாடு

ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என்னும் அரசாணையை  உறுதியாக அமல்படுத்த வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது....

20220827 140047.jpg
கட்டுரைகள்செய்திகள்போராட்டங்கள்வன்கொடுமைவரலாறு

‘பில்கிஸ் பானு பேசுகிறேன்’ -க.கனகராஜ்

என தருமை இந்திய குடிமக்களே! அனைவருக்கும் வணக்கம்.அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை...

Cpim ayyankali
கட்டுரைகள்சாதிசெய்திகள்தலைவர்கள்தீண்டாமைவன்கொடுமை

போராளி அய்யன்காளி

1892இல் நூறு ஆண்டுகளுக்கு முன், கேரளத்தை மூடப்பழக்கங்களும் . சமூகக் கொடுமைகளும் தீண்டாமை இருளும் சூழ்ந்திருந்தன. திருவனந்தபுரம் வந்த சுவாமி விவேகானந்தர், கேரளத்தை மனநோய் பிடித்தவர்களின் புகலிடம்...

புதுவையில் தொடரும் சிறுமிகள் மீதான பாலியல் கொடுமை – குற்றவாளிகளை காப்பாற்றும் என்.ஆர்.அரசு ?

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள கே.எஸ்.பி.இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளரும் புதுச்சேரி நகரமைப்பு வாரியதலைவருமான கே.எஸ்.பி.ரமேஷ் பள்ளியில் பயின்று வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு 4 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக...

1 2 3
Page 2 of 3