போராட்டங்கள்

உணவு உரிமையை பாதுகாக்க கோரி- புதுச்சேரியில் இடது சாரிகள் மறியல்

மத்திய அரசு கொண்டு வரும் உணவு பாதுகாப்பு மசோதாவில் உரிய திருத் தங்களுடன் மழைக்கால கூட்டத்தொடரில் நிறை வேற்ற வேண்டும். புதுச் சேரிக்கு வழங்க வேண்டிய அரிசி,...

GR
ஊடக அறிக்கை Press releaseசெய்திகள்போராட்டங்கள்

தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே. கனகராஜ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

7.1.2012தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெய்வச்செயல்புர கிராம விவசாயிகளின் நிலங்களை திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. செல்வம் பினாமிகள் பெயரில் மோசடியான ஆவணம் தயாரித்து அபகரிக்க முயன்றதை எதிர்த்து,...

உள்ளாட்சித் தேர்தல் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு விளக்கம் அளிக்க உத்தரவு

பத்திரிக்கைசெய்தி 29.07.2011 உள்ளாட்சித் தேர்தல் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 1968, டிசம்பருக்குப்...

சிதம்பரம் பத்மினி வழக்கு : கொலைக் குற்றம் சாட்டாததற்காக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

சிதம்பரம் பத்மினியை சிதம்பரம், அண்ணாமலைநகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டு வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், அவரது கணவர் நந்தகோபாலை அடித்தே கொன்றனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்...

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் -I.R.P காவலர்கள் மீது நடவடிக்கை எடு

பெறுநர் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள், புதுச்சேரி அரசு, புதுச்சேரி. மதிப்பிற்குரியீர் பொருள்:- இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் நடத்திய தாக்குதல்...

தலித் மீதான வன்முறையில் இந்துத்துவம்

வர்க்கம் மற்றும் மொழி முரண்பாட்டினை விடவும், குறிப்பாக தலித்துகளுக்கும் தலித்தல்லாதோருக்கும் இடையே சாதியடிப்படையிலான முரண்பாடே அடிப்படையான முரண்பாடாக இருந்து வருகிறது. தலித்துகளுக்கு சட்டம் வழங் கியிருக்கும் உரிமையினை...

சாதியும் நீதியும்

மகாராஷ்டிரா மாநிலம் கயர்லாஞ்சி கிராமத்தில் கடந்த 2006 செப்டம்பர் 29 ஆம் நாள் பையாலால் போட்மாங்கே என்ற புத்தமதத்தை தழுவிய தலித்தின் குடும்பத்தினர் மீது அக்கிராமத்தைச் சார்ந்த...

சி.பி.எம்- பு.மு.கா – சி.பி.ஐ கட்சிகள் சார்பில் பிரச்சார இயக்கம்

மக்கள் கோரிக்கைகள் மீது பு.மு.கா - சி.பி.ஐ - சி.பி.எம் கட்சிகள் சார்பில் அக்டோர் 14 – 17 . 2008 தேதிகளில் பிரச்சார இயக்கம் மத்தியில்...

தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு மாநாட்டு தீர்மானங்கள்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு மாநாடு (வடமுகத்து திருமண மண்டபம் , கொசக்கடை வீதி) ஆகஸ்ட் 8. 2008ல் நடைபெற்றது இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1....

மக்களைப்பற்றி சிந்திக்காத புதுச்சேரி அரசு!

நிதி நெருக்கடி ஏறிவரும் விலைவாசி மற்றும் பணவீக்கத்திற்கு ஏற்றாற் போல மத்திய திட்டக்குழுவிடமிருந்து புதுச்சேரிக்கு உரிய நிதி ஒதுக்கீடு பெறுவதில் மாநில அரசு தவறியுள்ளது. மேலும் புதிய...

1 12 13 14
Page 13 of 14