போராட்டங்கள்

தேர்தல் நேரத்தில் 144 தடை உத்தரவுக்கு CPIM எதிர்ப்பு

தேர்தல் நேரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுவை பிராந்தியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக...

புதுவையில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகள்: கூண்டோடு மாற்ற வேண்டும்.

பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் என புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம்,...

புதுச்சேரி சட்டப்பேரவையை துணைநிலை ஆளுநர் தமிழிசை தன்னுடைய அலுவலகமாக பயன்படுத்துகிறார்; கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சனம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன், சட்டப்பேரவையை தன்னுடைய அலுவலகமாக பயன்படுத்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன. புதுச்சேரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி...

கிரண்பேடி நீக்கம்; பாஜகவின் தேர்தல் விளையாட்டு: மார்க்சிஸ்ட் விமர்சனம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டதை பாஜகவின் தேர்தல் விளையாட்டு என்ற முறையில்தான் மக்கள் பார்ப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி...

எத்தனை சாமிகளை விலை கொடுத்து வாங்கினாலும் தமிழகம், புதுச்சேரியில் தாமரை மலராது: கே.பாலகிருஷ்ணன்

எத்தனை கோடிகள் கொட்டினாலும், எத்தனை சாமிகளை விலை கொடுத்து வாங்கினாலும், இணைத்தாலும் தமிழகம் - புதுச்சேரியில் தாமரை மலராது. வரும் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் அதிமுக- பாஜக...

விவசாயிகளுக்கு ஆதரவாக ஜியோ நிறுவனக் கடை முன்பு புதுவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல்; செல்போன் உடைப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக ஜியோ நிறுவனக் கடை முன்பு புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டாக மறியலில் ஈடுபட்டு அந்நிறுவன செல்போன் உடைக்கப்பட்டது. மத்திய அரசின்...

விவசாயிகள் போராட்டம்; பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிரண்பேடியின் நிலைப்பாடு என்ன?

பஞ்சாப் மாநிலத்தவர் அதிகமாகப் பங்கேற்கும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அம்மாநிலத்தைச் சேர்ந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் நிலைப்பாடு என்ன என்று புதுச்சேரி இடதுசாரிக் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன....

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையிலும் 8-ம் தேதி பந்த் போராட்டம்

பந்த் போராட்டம் தொடர்பாக அனைத்துத் தொழிற்சங்கத்தினர் இன்று புதுச்சேரியில் நடத்திய கூட்டம். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் வரும் 8-ம் தேதி பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது....

மின் ஊழியர்களிடம் தோற்ற உபி யோகி அரசு

லக்னோ, அக். 6 2020 மின் வினியோகத்தை தனியார் மயப்படுத்தும் முடிவை திரும்பப் பெற்றது உத்திரப்பிரதேச அரசு!போராடி வென்ற தொழிலாளர்களுக்கு வாழ்த்து!உத்தரப் பிரதேச அரசுக்கு சொந்தமாக 5...

புதுச்சேரியில் நியாயவிலைக் கடைகளைத் திறந்து அரிசி, பருப்பு தரக்கோரி இடதுசாரிகள் கூட்டாகப் போராட்டம்

தமிழ்நாடு, கேரளம் போன்று புதுச்சேரியில் நியாயவிலைக் கடைகளைத் திறந்து அரிசி, பருப்பு, எண்ணெய் தரக்கோரி இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டன. புதுச்சேரியில் இன்று இந்தியக்...

1 8 9 10 14
Page 9 of 14