போராட்டங்கள்

சுதேசி, பாரதி பஞ்சாலைகள் மூடும் முடிவை கைவிடுக

சுதேசி, பாரதி பஞ்சாலைகள் மூடும் முடிவை புதுச்சேரி அரசு கைவிடக்கோரி சிஐடியு ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியின் பாரம்பரிய மிக்க...

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த கோரி போராட்டம்

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாகூர் கொம்யூன் முழுவதும் செயல்படுத்த கோரி விவசாய தொழிலாளர்களின் ஆவேசப் போராட்டம் நடைபெற்றது. வேலையின்மை வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களை...

அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு

அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தை விளக்கி புதுச்சேரி முழுவதும் தெருமுணை பிரச்சாரம் நடைபெற்றது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தி கட்டாயம் இருக்க...

மின்கட்டண  உயர்வை கண்டித்து புதுச்சேரியில் சிபிஎம் சார்பில் ஆவேச போராட்டம்

ஒன்றிய அரசின் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் சார்பில், ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து புதிய மின் கட்டண உயர்வை புதுச்சேரியில் அறிவித்துள்ளது. அதில் 1 முதல்...

FB IMG 1665648991588.jpg
அரசியல் தலைமைக்குழுகட்டுரைகள்சாதிதீண்டாமைபீப்பிள்ஸ் டெமாக்ரசி

சாதிவாரி கணக்கெடுப்பை நிராகரிப்பது பாஜகவின் நயவஞ்சக அரசியலே

2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பை செய்வது இயலாது என செப்டம்பர் 23ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் ஒன்றிய...

புதுச்சேரியில் கொரோனா பலி அதிகரிப்பு; அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: மார்க்சிஸ்ட்

புதுச்சேரியில் கரோனா மரணங்கள் அதிகரிக்க உயர் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி செயலாளர் ராஜாங்கம் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்றால்...

’18 வயது முதல் இலவசத் தடுப்பூசி’ கோரிக்கை: புதுவையில் 50 இடங்களில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

18 வயது முதல் அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி போட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கைப் பதாகையுடன் புதுச்சேரியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று...

தேர்தல் நேரத்தில் 144 தடை உத்தரவுக்கு CPIM எதிர்ப்பு

தேர்தல் நேரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுவை பிராந்தியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக...

புதுவையில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகள்: கூண்டோடு மாற்ற வேண்டும்.

பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் என புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம்,...

புதுச்சேரி சட்டப்பேரவையை துணைநிலை ஆளுநர் தமிழிசை தன்னுடைய அலுவலகமாக பயன்படுத்துகிறார்; கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சனம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன், சட்டப்பேரவையை தன்னுடைய அலுவலகமாக பயன்படுத்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன. புதுச்சேரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி...

1 8 9 10 15
Page 9 of 15