ஆவணங்கள்

புதுமை இல்லாத புதுவை பட்ஜெட் வி.பெருமாள்

V.Perumal   ஒரு நாடு அல்லது மாநிலத்தின் வளர்ச்சி என்பது மக்களின் வாங்கும் சக்தியை வைத்தே மதிப்பிடப்படுகிறது. இது நோபல் பரிசுபெற்ற டாக்டர் அமர்த்தியா சென் அவர்களின்...

நோட்டிஸ் கையேடுகள்

  AFT Puducherry CPIM கடன்வாங்கி ஏப்பம்விட்ட மோடியின் ஓனர்கள்  நிலம் கையப்படுத்தல் சட்டம் நமது பார்வை SFI Notice 2015 21st Congress invitaiton...

2016 சட்டமன்ற தேர்தல் உரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-புதுச்சேரி அகில இந்திய வானொலி புதுவை தொலைக்காட்சி தேர்தல் பிரச்சார உரை:      புதுச்சேரி மாநிலத்தில் வருகிற மே 16ல் 2016 நடைபெற...

இந்தியாவின் அறிவியல்பூர்வ மதசார்பற்ற உணர்வுக்குமான தற்போதைய சவால்கள்

 புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரும்,அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான ,இர்ஃபான் ஹபீப் ’தி ஹிண்டு’ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து: நீங்கள் தற்போது மத்தியிலுள்ள தேசிய ஜனநாயக...

மோடியின் ஈராண்டு : முதல் பலியானது ஜனநாயகம்

2014ஆம் ஆண்டு மே 28. பிரதமர் மோடி அரசாங்கம் பதவியேற்று இரு நாட்களே ஆகி இருந்தன. மோடி விரும்பும் நபரான, நிரிபேந்த்ரா மிஷ்ரா என்பவர் பிரதம செயலாளராகத்...

Supporters of CPI M attend a public rally addressed by Karat ahead of four day long state conference in Agartala
அரசியல் தலைமைக்குழுகட்டுரைகள்கற்போம் கம்யூனிசம்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்

ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு குறித்து, கட்சியின் கடந்த மத்தியக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வு ஏற்படுத்திக்...

Caste cpim
கட்டுரைகள்சாதிதீண்டாமைபீப்பிள்ஸ் டெமாக்ரசி

ஆர்எஸ்எஸ் இயக்கமும் நால்வர்ண சாதி அமைப்பு முறையும்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத், சமீபத்தில்  அவ்வியக்கத்தின் அதிகாரபூர்வ ஏடான `ஆர்கனைசர்’ இதழில்,  இடஒதுக்கீட்டுக் கொள்கை திருத்தப்பட வேண்டும் என்று எழுதியிருக்கிறார். இதன்மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கம்...

சிபிஎம் கட்சி புதுச்சேரி 14வது சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை 2016

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி  14வது சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை புதுச்சேரி வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பணிவான் வேண்டுகோள் புரட்சிக்கவி பாரதிதாசன், மக்கள் கவி தமிழ்ஒளி, மக்கள்...

ஆணாதிக்கத்திற்கு ஐயப்பனை துணைக்கு அழைக்கும் அவலம் ?

ஆண்மை என்றால் வீரம், பெண்மை என்றால் அச்சம். ஆண்மை என்றால் துணிச்சல், பெண்மை என்றால் நாணம். ஆண்மை என்றால் அறிவு, பெண்மை என்றால் மடம். ஆண்மை என்றால்...

புதுச்சேரி வரலாறு

ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடியவர்களுக்குப் புகலிடம் அளித்து இந்திய சுதந்திர வேள்வியை வளர்க்க உதவியதில் புதுச்சேரியின் பங்கு மகத்தானது. அரவிந்தர், மகாகவி சுப்ரமணிய பாரதி, வாஞ்சிநாதன் உள்ளிட்டோர்...

1 23 24 25 28
Page 24 of 28