ஆவணங்கள்

புரட்சிகரப் பாதையில் அரை நூற்றாண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் பொன்விழா ஆண்டு (1964 – 2014)

புரட்சிகரப் பாதையில் அரை நூற்றாண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் பொன்விழா ஆண்டு (1964 – 2014)  இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய பெருமுதலாளித்துவ வர்க்கப் பிரதிநிதிகளை காங்கிரசும், பாஜக...

சாவர்க்கரும் காந்தி கொலை வழக்கும்: ஏ.ஜி. நூரணி

2012 ஜூலை 12 அன்று ஸ்வபன் தாஸ்குப்தா தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அனைவரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் ஓர் உண்மையை வெளிக்கொண்டு வந்தார். மொரார்ஜி தேசாயின்...

தொழிலாளர்களை அடிமைகளாக்கும் நாசகர சட்ட திருத்தங்கள் – பகுதி -1

மோடியின் ஓர் ஆண்டு ஆட்சி தொழிலாளர் வர்க்கத்திற்கு நாசகரமாக அமைந்தது. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடனேயே பன்னாட்டு,உள்நாட்டு முதலாளிகளை திருப்திப்படுத்த ஓட்டு மொத்தமாக தொழிலாளர் சட்டங்களை தொழிலாளர் களின்...

FB IMG 1687190157416.jpg
கட்டுரைகள்வரலாறு

அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி பத்திரிகையில் பெரியார் பயணம் செய்தி

அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ‘டெய்லி ஒர்க்கர்’ ஏட்டில் பெரியாரின் சித்திரத்தோடு இடம் பெற்ற கட்டுரை. பெரியாரையும் முற்போக்குக் கருத்துக்களையும் யாராலும் பிரிக்க முடியாது. இத்தகைய கருத்துக்களுக்கு...

அரசியல் தீர்மானம்: 21 ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தீர்மானம்  (விசாகப்பட்டினம் நகரில் ஏப்ரல் 14-19, 2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது) 1.1    இந்திய நாட்டில் கடந்த கட்சிக் காங்கிரசுக்குப்...

அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை 2015

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை (விசாகப்பட்டினம் நகரில் ஏப்ரல் 14-19, 2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சிக்...

CPIM
கட்டுரைகள்செய்திகள்

வெறும் இருநூறு… பதினொரு லட்சம் ஆன வரலாறு

மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழுவின் (பி.ராமமூர்த்தி, பசவபொன்னையா, இ.எம்.எஸ்., ஹர்கிஷன் சிங் சுர்ஜித், பிரமோஸ் தாஸ் குப்தா, ஜோதிபாசு, சுந்தரய்யா, பி.டி.ரணதிவே, ஏ.கே.கோபாலன்) பிரிட்டிஷ்...

N. Gunasekaran
அறிக்கைகள்கட்டுரைகள்சாதிசெய்திகள்தீண்டாமைநம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்வன்கொடுமை

புதுச்சேரியில் சாதியப் புயல்

புதுச்சேரியின் கலாச்சாரத்தைக் கண்டுவியந்த அன்றைய பிரதமர் நேரு, “பிரெஞ்ச் - இந்திய கலாச்சாரத்தின் ஜன்னல், புதுச்சேரி”என்று வர்ணித்தார். இந்தக் கலாச்சாரம் அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது, அரசியலிலும் இருந்தது....

புத்துயிர் பெற்று எழுவோம்! – பிரகாஷ் காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல்களில் மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன. கட்சி ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, போட்டியிட்ட 93 இடங்களில்...

புதுச்சேரி மாநில விவசாய நிலைமை

மாநிலத்தில் விவசாயத்தை பாதுகாக்க உற்பத்தியைப் பெருக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததினால் விவசாயிகள் நம்பிக்கை இழந்தநிலையில் உள்ளார்கள். மாநிலத்தில்மொத்தவிளைநிலப்பரப்பு 42000 ஹெக்டேர்நிலத்தில் இருந்து தற்போது சுமார் 18000...

1 24 25 26 28
Page 25 of 28