ஆவணங்கள்

Cpm leader narasayya adam.jpeg
தலைவர்கள்வரலாறு

போராட்டத்தின் சிம்மக்குரல்: தோழர் நரசய்யா ஆடம்

ஒரு சாதாரண கணித ஆசிரியராகத் தொடங்கி, உழைக்கும் மக்களின் தளராத தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தவர் தோழர் நரசய்யா ஆடம். அவரது வாழ்க்கை, தனிப்பட்ட வெற்றிகளைத் தாண்டி,...

பொதுவுடமையைப் போற்றுதல்

பொதுவுடமையைப் போற்றுதல்- பெர்டால்ட் ப்ரெக்ட்இது நியாயமானது. உனக்குப் புரியும்.இது எளிமையானது.நீ சுரண்டல்வாதி இல்லை; அதனால் நீ புரிந்து கொள்வாய்.இது உனக்கு நன்மை பயக்கும்; கவனித்துப் பார். முட்டாள்கள்...

Maxresdefault
கட்டுரைகள்

இந்திய அரசியலமைப்பில் உரிமைகள்

இந்திய அரசியலமைப்பு, குடிமக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் மற்றும் அரசாங்கத்தின் அதிகாரங்களுக்கு வரம்புகளை விதிக்கும் ஒரு முக்கிய ஆவணமாகும். இது ஒரு ஜனநாயக அமைப்பை உறுதி செய்கிறது, அங்கு...

1975 அவசரநிலையும் மோடி ஆட்சியின் ‘அறிவிக்கப்படாத நெருக்கடியும்’ – இந்திய ஜனநாயகத்திற்கு பெரிய அச்சுறுத்தல்

1975 அவசரநிலை 50ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக வரலாற்றில் 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 முதல் 1977 மார்ச் 21 வரை அப்போதைய பிரதமர் இந்திரா...

20250530 070115.jpg
கட்டுரைகள்புத்தகங்கள்

இங்கியூகி வா தியொங்கோ

ஆப்பிரிக்க இலக்கிய உலகின் சிங்கம்: இன்றும் ஒலிக்கும் கர்ஜனைகென்ய எழுத்தாளர் இங்கியூகி வா தியொங்கோ (ஜனவரி 1938 - மே 28, 2025) ஆப்பிரிக்காவின் மிகச் சிறந்த...

1951 சோஷலிசக் கனவுகளுடன் தமிழ் மண்ணில் கம்யூனிஸ்ட் மாநாடு!

சோஷலிசக் கனவுகளுடன் தமிழ் மண்ணில் கம்யூனிஸ்ட் மாநாடு! 1951-ல் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து, சுதந்திர இந்தியா மலர்ந்திருந்தாலும்,...

Singaravelar
வரலாறு

1922 – கயாவில் புரட்சியின் முழக்கம்

1922 டிசம்பர், பீகாரின் புனித நகரமான கயாவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்றைய நாள், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையப் போவதை...

245556947 4645478372149788 6516398788496301056 n.jpg
வரலாறு

1920 – முதல் கட்சி கிளை தொடக்கம்

1920ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், தாஷ்கண்ட் நகரத்தில் ஒரு சிறிய அறையில் ஏழு புரட்சியாளர்கள் ஒன்று கூடினர். அவர்கள் கண்களில் ஒரே ஒரு கனவு – இந்தியாவின்...

புதுச்சேரி மாநிலத்தில் கொள்ளை போகும் நீராதாரம்

புதுச்சேரியின் 'நெற்களஞ்சியம்' என்று அழைக்கப்படும் பாகூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2025, ஏப்ரல் 26 -27 தேதிகளில் கொள்ளை போகும் நீராதாரத்தை பாதுகாக்க, தென்பெண்னை ஆற்றோர...

Cctv
கட்டுரைகள்நம் புதுவை

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் கண்காணிப்பு வளையத்தில் மக்கள்!

புதுச்சேரி அரசின் கண்காணிப்பு வலையத்தில் மக்கள் புதுச்சேரி மாநகரம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. ரூ.612 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக,...

1 2 3 4 28
Page 3 of 28