ஆவணங்கள்

20260226 151313.jpg
தலைவர்கள்வரலாறு

செங்கொடியின் மாவீரன் தோழர். பி.எஸ்.தனுஷ்கோடி

படித்தாலே இரத்தம் கொதிக்கும் வர்க்க பகைத் “தீ” பற்றி எரியும். யுத்தம் தொடங்க வேண்டும் எனும் வெறி தலைக்கேறி எழுச்சியுறும். அத்தகைய கொடுமை நிறைந்த பண்ணை அடிமைச்...

20260205 212209.jpg
கட்டுரைகள்கற்போம் கம்யூனிசம்

என்றென்றும் மார்க்ஸ்!

மாமேதை காரல் மார்க்ஸ் சிலை, பிப்ரவரி 6 (இன்று) சென்னையில் திறக்கப்பட உள்ளது.  அனைத்து வகையான சுரண்டல் வடிவங்களுக்கும் எதிராக அவரது சிந்தனைகள் என்றென்றும் கூர்மையாக நம்மை...

முடங்கும் பி.ஆர்.டி.சி -PRTC

புதுச்சேரி அரசின் அலட்சியமா? தனியார்மயமாக்கும் சதியா? புதுச்சேரி மக்களின் அன்றாட வாழ்விலும், சாமானியர்களின் பயணத்திலும் முக்கிய அங்கமாக விளங்கும் புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் (PRTC) இன்று...

Suryakant CITU
கட்டுரைகள்

நீதிபதியின் நாவிலே நர்த்தனமாடும் கார்ப்பரேட் குரல்

இந்தியத் தொழிலாளர்களை விற்கத் துணியும் அதிகார வர்க்கம் ! இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யா காந்த் அவர்கள், "தொழிற்சங்கங்களால்தான் நாட்டின் வளர்ச்சி தடைபட்டது" என்று பேசியிருப்பது,...

Delcy Rodríguez
கட்டுரைகள்

வெனிசுவேலா டெல்சி ரொட்ரிக்ஸின் எழுச்சி

புரட்சியின் மகளாக இருந்து இடைக்கால அதிபர்வரை கராக்காஸில் பிறந்த டெல்சி ரொட்ரிக்ஸ் (Delcy Rodríguez) இன்று வெனிசுவேலா அரசியல் களத்தின் முக்கியமான முகமாக திகழ்கிறார். 1969 மே...

இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு நேர்ந்துள்ள பேராபத்து!

ஜனநாயகம் என்பது வெறும் வாக்குகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை; அது அதிகாரப் பகிர்வு மற்றும் நிறுவனங்களின் நேர்மையால் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், சமீபகாலமாக இந்தியாவில் அரங்கேறி வரும் நிகழ்வுகள், குறிப்பாக...

1766367579051.jpg
கட்டுரைகள்நம் புதுவை

விஜய்யின் புதுச்சேரி பேச்சு : உண்மையல்லாத வெற்றுப் பேச்சு!

வெ. பெருமாள் புதுச்சேரியிலும், ஈரோட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப் பட்ட பொதுக்கூட்டத்தில் அக்கட்சி யின் தலைவர் விஜய் ஆற்றிய உரை, உண்மை களைத் திரிப்பதாகவும்...

IMG 20251221 131726.png
கட்டுரைகள்நம் புதுவை

அரவிந்தர் : விடுதலைப் போராட்டமும் ஆன்மீகத் திருப்பமும் –  ஒரு மறுவாசிப்பு

இந்திய விடுதலை வரலாற்றில் அரவிந்தர் (அரவிந்த் அக்ராய்ட் கோஷ்) ஒரு தனித்துவமான ஆளுமை. 15.08.1872 அன்று கொல்கத்தாவில் பிறந்த அரவிந்தர், தனது வாழ்க்கையின் முதல் கட்டத்தில் தீவிரமான...

வந்தே மாதரம் 150 : மோடி கொண்டாடுவது ஏன்…?

பேராசிரியர்  அருணன் வந்தே மாதரம் பாடலின் 150 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை மோடி அரசும்,பாஜக மாநில அரசுகளும் விமரிசையாகத் துவங்கியுள்ளன நவம்பர் 7இல்.ஓராண்டுக்கு இது நீடிக்கும் என்கின்றன....

Image 23.png
கட்டுரைகள்

சாவர்க்கர்: ஒரு பிளவுவாதக் கோட்பாட்டின் எழுச்சியும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலமும்

இந்தியத் திருநாடு தனது 75 ஆண்டுகாலச் சுதந்திர வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத ஒரு கருத்தியல் போரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றவர்கள்...

1 2 3 29
Page 2 of 29