மராட்டியத்தின் சிகப்பு நட்சத்திரம் தோழர் ஷாம்ராவ் பருலேகர்
ஸ்ரீ ஷாம்ராவ் விஷ்ணு பருலேகர் கர்நாடக மாநிலம் பிஜபூரைச் சேர்ந்த ஒரு நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை மாவட்ட நீதிபதியுமாவார். தந்தை அவரை இங்கிலாந்து சென்று...
ஸ்ரீ ஷாம்ராவ் விஷ்ணு பருலேகர் கர்நாடக மாநிலம் பிஜபூரைச் சேர்ந்த ஒரு நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை மாவட்ட நீதிபதியுமாவார். தந்தை அவரை இங்கிலாந்து சென்று...
சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு எனும் நூலைத் தொகுப்பதற்காக தோழர் ஸ்டாலின் இந்த கட்டுரையை 1938ல் எழுதினார். அந்த நூலின் 4 வது அத்தியாயத்தில் இரண்டாவது...
புதுவையை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆண்டுகொண்டிருந்த போது 1936 ஆண்டு ஜூலை மாதம் பஞ்சாலைத் தொழிலாளர்களும் இதரர்களும் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்கும் படியும் ,...
ஏகாதிபத்திய சக்திகளாலும், நிலப்பிரபுத்துவ சக்திகளாலும் நசுக்கப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கின்ற நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க கட்சிக்கு ஒரு கடமை உண்டு. அக் கட்சி தேசிய அளவில் ஒரு...
இந்திய நாடு முழுவதும், விடுதலை அடைந்தவுடன் முதல் ஐந்தாண்டு திட்டத்திலேயே மக்களின் உணவு உரிமையை உத்தரவாதப்படுத்தும் முதல் முயற்சியாக பொது விநியோக முறை சீரமைக்கப்பட்டது. பேரிடர் காலங்களில்...
மனித குல வரலாற்றில் ஜூலை14, 1789 மிகவும் முக்கியமான ஒரு தினமாகும். பாரிஸ் நகர மக்கள் பாஸ்டில் சிறைக் கதவுகளை உடைத்து அரசியல் கைதிகளை விடுவித்த தினம்....
“மாமனிதன் - ஸ்டாலின்” மனித குல வரலாற்றில் வாழுங் காலத்தில் போற்றப்பட்டு, அவர்களின் மரணத்துக்கு பின் வந்தவர்களாலும் எதிரிகளாலும் தூற்றப்பட்டவர்கள் வெகு சிலரே. இத்தகையவர்களில் ஒருவர் ஸ்டாலின்....
அரசியலில் காலங்காலமாக கம்யூனிஸ்ட்டுகளைக் கிண்டல் செய்வதற்கு எல்லோரும் எடுக்கும் ஒரு வசைச்சொல் ஆயுதம்.உண்டியல் குலுக்கிகள் என்றால் என்ன?ஒரு சிறிய ப்ளாஸ்டிக் டப்பாவையோ அல்லது சில்லறைகள் போட மட்டும்...
ஏறத்தாழ 21 ஆண்டுகள் இத்தாலியை முள் முனையில் நிறுத்தி வைத்திருந்த பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 – ஏப்ரல் 28, 1945) ஆட்சிக்கு...
தனி மனிதனின் கண்ணியத்தையும், சமுதாயத்தில் சமத்துவத்தையும் நிலைநாட்ட விழையும் எவருக்கும் மனக்கிளர்ச்சியைத் தூண்டும் உள்ளத் வாழ்க்கை வாழ்ந்தவர் அண்ணல் அம்பேத்கார். மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் அடக்கு முறைக்கு...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353