கடிதங்கள்

கட்சி சார்பாக அனுப்பப்படும் கடிதங்கள்.

80717408.jpg
ஊடக அறிக்கை Press releaseகடிதங்கள்சாதிதீண்டாமைநம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிவன்கொடுமை

புதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்

மண்ணாடிப்பட்டு கொம்யூன் கட்சி கமிட்டி அலுவலகம் 21.9.2014 அன்று வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு அமைப்பைச் சார்ந்தவர்களால் தாக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டது – சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக காவல்துறை...

உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெறுக

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு மீண்டும் மக்கள் மீது மின்கட்டண உயர்வை திணித்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உயர்த்திய...

பெத்துசெட்டிப்பேட்டை, கொல்லிமேடு மைதானம் ஆக்கிரமிப்பு முயற்சியை   தடுத்தல்

பெறுதல்             மாண்புமிகு மாநில முதலமைச்சர் அவர்கள்             புதுச்சேரி அரசு, புதுச்சேரி  மதிப்பிற்குரியீர் ,              வணக்கம்!              பொருள்...

ஜிப்மர் மருத்துவமனையில் உபயோகிப்பாளர் கட்டணமா? டி.கே.ரங்கராஜன் கடிதம்

ஜிப்மர் மருத்துவமனையில் உபயோகிப்பாளர் கட்டணமா? குலாம் நபி ஆசாத்திற்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சில விதமான சிகிச்சை களுக்கு உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிக்கப்படு வதை...

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் -I.R.P காவலர்கள் மீது நடவடிக்கை எடு

பெறுநர் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள், புதுச்சேரி அரசு, புதுச்சேரி. மதிப்பிற்குரியீர் பொருள்:- இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் நடத்திய தாக்குதல்...

தொடரும் மணல் திருட்டை தடுக்க கோரி கடிதம்- சிபிஎம்

25.07.2008 பெறுநர்: உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், புதுச்சேரி அரசு , புதுச்சேரி. ஐயா! புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் திருட்டு நடந்துகொண்டுள்ளது தாங்கள் அறிந்ததே....

மனைப்பட்டா தொடர்பாக சிறப்பு கூட்டம் வேண்டும்

24.07.2008 பெறுநர்;: உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், புதுச்சேரி அரசு , புதுச்சேரி. ஐயா! பொருள் மனைப்பட்டா தொடர்பாக தங்கள் முன்னிலையில் ஒரு சிறப்பு கூட்டத்திற்கான ஏற்பாடு-...

இருளர் இன மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

03.07.2008 பெறுநர்; உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள் , புதுச்சேரி அரசு, புதுச்சேரி. ஐயா பொருள்: வாதானூர் கிராமப்பஞ்சாயத்துக்குட்பட்ட புராணசிங்குபாளையம் பகுதியில் 55 இருளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட...

1 2 3
Page 2 of 3