கொடுங்கோல் ஆட்சி தொடர்கிறது
1975 ஜூன் 25ஆம் தேதியான இன்றுதான் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, பின்னர் அது 19 மாதங்கள் வரை நீடித்தது. இன்று அதன் 47ஆம் ஆண்டுதினமாகும். அவசரநிலைப் பிரகடனம்...
செய்திகளுக்கான பொதுவான பிரிவு.
1975 ஜூன் 25ஆம் தேதியான இன்றுதான் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, பின்னர் அது 19 மாதங்கள் வரை நீடித்தது. இன்று அதன் 47ஆம் ஆண்டுதினமாகும். அவசரநிலைப் பிரகடனம்...
முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனை செயல்பாட்டை படிப்படியாக சீர்குலைக்கும் வகையில் திட்டம் போட்டு செயல்படுகிறது தற்போதைய இயக்குனர் நிலையிலான ஜிப்மர் நிர்வாகம். இலவச சிகிச்சை முறையை ஒழித்துக்...
இளைஞர்கள் விரோத அக்னிபாத் திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி இடதுசாரிகள்,விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய இரானுவத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை...
இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க தினம் இன்று.1977 ஜீன் 21 அன்று முதன்முதலில் இடதுசாரி ஆட்சி மேற்குவங்க மாநிலத்தில் ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து...
ராணுவத்தை சீர்குலைக்கும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி நகர கமிட்டி சார்பில் அண்ணா சிலை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரதேச குழு...
தேச பாதுகாப்புக்கு எதிரான, இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி முழுவதும் சிபிஎம் சார்பில் மக்கள் திரள் போராட்டம். வணக்கம். இந்தியாவிலேயே அதிகமாக...
மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை முழுவதும் திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை மாதர் சங்க பிரதேச மாநாடு வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர்...
"கூட்டுறவே நாட்டுயர்வு" என்ற வாக்கியம் கூட்டுறவு நிறுவனங்களில் அனைவரது கண்ணில் படுமாறு எழுதி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். கூட்டுறவால் நாடு உயர்வு பெறுகிறதோ இல்லையோ புதுவை அரசில் உள்ள...
புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய, மாநில என். ஆர். காங்கிரஸ், பாஜக அரசின் கொள்கையை எதிர்த்து மின்துறை ஊழியர்கள், பொறியாளர்கள் ஆகியோர் கொண்ட...
அமைப்புகளைப் பலப்படுத்துவதற்கும், தன் செல்லாக்கை மக்களிடையே பரப்புவதற்கும் கம்யூனிஸ்ட் கட்சி உபயோகப்படுத்திய வலுமிக்க ஆயுதம் "பிராவ்தா" (உண்மை) என்ற தினசரி செய்திப் பத்திரிகை. இது, செயின்ட்பீட்டர்ஸ்பர்கில் வெளியிடப்பட்டது....
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353