செய்திகள்

செய்திகளுக்கான பொதுவான பிரிவு.

N. Gunasekaran
ஊடக அறிக்கை Press releaseசாதிசிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தீண்டாமைநம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்வன்கொடுமை

புதுச்சேரியில் சாதியப் புயல்

புதுச்சேரியின் கலாச்சாரத்தைக் கண்டுவியந்த அன்றைய பிரதமர் நேரு, “பிரெஞ்ச் - இந்திய கலாச்சாரத்தின் ஜன்னல், புதுச்சேரி”என்று வர்ணித்தார். இந்தக் கலாச்சாரம் அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது, அரசியலிலும் இருந்தது....

மார்க்சிஸ்ட் கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் அலுவலகம் சூறையாடப்பட்டு தீக்கிரை மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.

புதுச்சேரி பிரதேசம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கட்சி கமிட்டி அலுவலகம் செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணியளவில் வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட...

செண்டாக் மோசடிகளில் தொடர்புடைய போலி சான்றிதழ் அளித்த அதிகாரிகள், நிர்பந்தம் அளித்த அரசியல் பிரமுகர்கள், தொடர்புடைய செண்டாக் அதிகாரிகள் அனைவர் மீதும் உறுதியான நடவடிக்கை எடுத்திட

புதுச்சேரி மாநிலத்தில் தொழில் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் செண்டாக் ஒதுக்கீட்டில் போலி ஆவணங்கள் கொடுத்து பலர் சேர்ந்துள்ளனர். இப்பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து போலி ஆவணம் கொடுத்து...

80717408.jpg
ஊடக அறிக்கை Press releaseகடிதங்கள்சாதிதீண்டாமைநம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிவன்கொடுமை

புதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்

மண்ணாடிப்பட்டு கொம்யூன் கட்சி கமிட்டி அலுவலகம் 21.9.2014 அன்று வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு அமைப்பைச் சார்ந்தவர்களால் தாக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டது – சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக காவல்துறை...

Fb Img 1662870766800.jpg
LDF Puducherryசெய்திகள்நம் புதுவைபுதுச்சேரிபோராட்டங்கள்

சிறுமிகள் பாலியல் வழக்கு குற்றவாளிகளை கைது செய்க

சிறுமிகள் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள். அரசியல் தலைவர்கள் அனைவர் மீதும் பாலியல் வன்கொடுமையின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனே கைது செய்....பள்ளி மாணவிகளை...

ஆசிரியர் தின அடையாளத்தை சிதைப்பதை நிறுத்துக -மார்க்சிஸ்ட் கட்சி

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.  இந்தாண்டு ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் பெயரில் கொண்டாடவும்,...

பஞ்சாலைத் தொழிலைப் பாதுகாத்திடுக

புதுச்சேரி மாநிலத்தில் பிரஞ்சிந்திய விடுதலைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த, மாநிலத்தின் சமூக பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றிய ரோடியர், பாரதி, சுதேசி பஞ்சாலைகள் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் மூடுவிழா கண்டுள்ளது....

புத்துயிர் பெற்று எழுவோம்! – பிரகாஷ் காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல்களில் மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன. கட்சி ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, போட்டியிட்ட 93 இடங்களில்...

புதுச்சேரி மாநில விவசாய நிலைமை

மாநிலத்தில் விவசாயத்தை பாதுகாக்க உற்பத்தியைப் பெருக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததினால் விவசாயிகள் நம்பிக்கை இழந்தநிலையில் உள்ளார்கள். மாநிலத்தில்மொத்தவிளைநிலப்பரப்பு 42000 ஹெக்டேர்நிலத்தில் இருந்து தற்போது சுமார் 18000...

அரசு மருத்துவக்கல்லூரி அங்கீகாரத்தை விரைந்து பெற்றிட, செண்டாக் மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையோடு நடைபெறுவதை உறுதி செய்க

புதுச்சேரி மாநிலத்தில் தனியார் சுயநிதி மருத்துவ, பொறியியல் உள்ளிட்ட படிப்புக்கு ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை 2014 ஜூன் 24, 25ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி...

1 28 29 30 35
Page 29 of 35