செய்திகள்

செய்திகளுக்கான பொதுவான பிரிவு.

தொடரும் மணல் திருட்டை தடுக்க கோரி கடிதம்- சிபிஎம்

25.07.2008 பெறுநர்: உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், புதுச்சேரி அரசு , புதுச்சேரி. ஐயா! புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் திருட்டு நடந்துகொண்டுள்ளது தாங்கள் அறிந்ததே....

மனைப்பட்டா தொடர்பாக சிறப்பு கூட்டம் வேண்டும்

24.07.2008 பெறுநர்;: உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், புதுச்சேரி அரசு , புதுச்சேரி. ஐயா! பொருள் மனைப்பட்டா தொடர்பாக தங்கள் முன்னிலையில் ஒரு சிறப்பு கூட்டத்திற்கான ஏற்பாடு-...

மக்களைப்பற்றி சிந்திக்காத புதுச்சேரி அரசு!

நிதி நெருக்கடி ஏறிவரும் விலைவாசி மற்றும் பணவீக்கத்திற்கு ஏற்றாற் போல மத்திய திட்டக்குழுவிடமிருந்து புதுச்சேரிக்கு உரிய நிதி ஒதுக்கீடு பெறுவதில் மாநில அரசு தவறியுள்ளது. மேலும் புதிய...

2008 ஜூலை 16 முதல் 19 வரை பிரச்சார இயக்கம்

 தேசநலனுக்கு எதிரான அணுஒப்பந்தத்தை கைவிடுக.  விலை உயர்வை, பணவீக்கத்தை தடுத்து நிறுத்துக,  மக்கள்விரோத கொள்கைகளை கைவிடு என வலியுறுத்தி மாநிலம் முழுமையும் ஜூலை...

இருளர் இன மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

03.07.2008 பெறுநர்; உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள் , புதுச்சேரி அரசு, புதுச்சேரி. ஐயா பொருள்: வாதானூர் கிராமப்பஞ்சாயத்துக்குட்பட்ட புராணசிங்குபாளையம் பகுதியில் 55 இருளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட...

பில்கிஸ் பானோ வழக்கை அடுத்துஅனைத்து வழக்குகளுக்கும் நீதி வழங்கிடுக

குஜராத்தில் 2002இல் மாநில அரசாங்கமே திட்டமிட்டு நடத்திய முஸ்லீம் மக்களுக்கான இனப் படுகொலை தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகளில், இறுதியாக ஒரேயொரு வழக்கில், இப்போது நீதி வழங்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின்...

1 32 33 34
Page 33 of 34