அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை 2015
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை (விசாகப்பட்டினம் நகரில் ஏப்ரல் 14-19, 2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சிக்...
செய்திகளுக்கான பொதுவான பிரிவு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை (விசாகப்பட்டினம் நகரில் ஏப்ரல் 14-19, 2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சிக்...
மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழுவின் (பி.ராமமூர்த்தி, பசவபொன்னையா, இ.எம்.எஸ்., ஹர்கிஷன் சிங் சுர்ஜித், பிரமோஸ் தாஸ் குப்தா, ஜோதிபாசு, சுந்தரய்யா, பி.டி.ரணதிவே, ஏ.கே.கோபாலன்) பிரிட்டிஷ்...
புதுச்சேரி மாநில என்.ஆர் காங்கிரஸ் அரசு 2014 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த நிலையில்பால் மற்றும் பால் பொருள்களின் விலைகளை உயர்த்தியது. 6 மாத இடைவெளியில்...
Political parties have come out against the Union Government’s move to recommence the Direct Benefit Transfer for LPG consumer (DBTL)...
கட்சியின் செயற்குழு கூட்டம் தோழர் இரா.இராஜாங்கம் தலைமையில் 25.10.2014 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க – மழையின்...
புதுச்சேரியின் கலாச்சாரத்தைக் கண்டுவியந்த அன்றைய பிரதமர் நேரு, “பிரெஞ்ச் - இந்திய கலாச்சாரத்தின் ஜன்னல், புதுச்சேரி”என்று வர்ணித்தார். இந்தக் கலாச்சாரம் அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது, அரசியலிலும் இருந்தது....
புதுச்சேரி பிரதேசம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கட்சி கமிட்டி அலுவலகம் செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணியளவில் வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட...
புதுச்சேரி மாநிலத்தில் தொழில் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் செண்டாக் ஒதுக்கீட்டில் போலி ஆவணங்கள் கொடுத்து பலர் சேர்ந்துள்ளனர். இப்பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து போலி ஆவணம் கொடுத்து...
மண்ணாடிப்பட்டு கொம்யூன் கட்சி கமிட்டி அலுவலகம் 21.9.2014 அன்று வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு அமைப்பைச் சார்ந்தவர்களால் தாக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டது – சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக காவல்துறை...
சிறுமிகள் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள். அரசியல் தலைவர்கள் அனைவர் மீதும் பாலியல் வன்கொடுமையின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனே கைது செய்....பள்ளி மாணவிகளை...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353