மோடியின் ஈராண்டு : முதல் பலியானது ஜனநாயகம்
2014ஆம் ஆண்டு மே 28. பிரதமர் மோடி அரசாங்கம் பதவியேற்று இரு நாட்களே ஆகி இருந்தன. மோடி விரும்பும் நபரான, நிரிபேந்த்ரா மிஷ்ரா என்பவர் பிரதம செயலாளராகத்...
2014ஆம் ஆண்டு மே 28. பிரதமர் மோடி அரசாங்கம் பதவியேற்று இரு நாட்களே ஆகி இருந்தன. மோடி விரும்பும் நபரான, நிரிபேந்த்ரா மிஷ்ரா என்பவர் பிரதம செயலாளராகத்...
ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு குறித்து, கட்சியின் கடந்த மத்தியக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வு ஏற்படுத்திக்...
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத், சமீபத்தில் அவ்வியக்கத்தின் அதிகாரபூர்வ ஏடான `ஆர்கனைசர்’ இதழில், இடஒதுக்கீட்டுக் கொள்கை திருத்தப்பட வேண்டும் என்று எழுதியிருக்கிறார். இதன்மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கம்...
சமீபத்தில் கார்ப்பரேட் ஊடகங்கள், நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது குறித்தும், வேலைவாய்ப்பு வளர்ச்சியின்மை குறித்தும் விவாதிக்கத்தொடங்கி இருக்கின்றன. அநேகமாக இது, லேபர் பீரோவால் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ள காலாண்டு...
மோடி அரசாங்கம், நேபாளத்துடன் மேற்கொண்டுள்ள மோதல் போக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய - நேபாள உறவில் விரிசலை ஏற் படுத்தி இருக்கிறது. பாஜக அரசாங்கம், செப்டம்பர்...
கூட்டாட்சி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டம் நேபாளத்தில் நிறைவேற்றப் பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். நிலப்பிரபுத்துவ எதேச்சதிகாரத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்திற்காகவும் நேபாள மக்கள் தொடர்ந்து நடத்திவந்த...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல்களில் மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன. கட்சி ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, போட்டியிட்ட 93 இடங்களில்...
பாஜக தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, பாஜகவின் நாடாளுமன்றக் குழுத்தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக் கப்பட்டதை அடுத்து, குடியரசுத் தலைவர் அவரை நாட்டின் 16ஆவது பிரதமராக நியமித்திருக்கிறார். மக்களின்...
மக்களவைக்கான இறுதிக்கட்டத் தேர்தல் வரும் மே 12உடன் முடிவடையக் கூடிய நிலையில் இவற்றுக்காக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் சில சங்கடமான சங்கதிகளையும் முன்கொணர்ந்திருக்கிறது. முதலாவதாக, பாஜக/ஆர்எஸ்எஸ் கட்ட...
2014 பொதுத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், மிகவும் விபரீதமான முறையில் நம்முடைய வரலாற்றை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ‘‘மனிதர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள். ஆயினும் அது...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353