அரசியல் தலைமைக்குழு

அரசியல் தலமைக்குழுவிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை செய்திகள்

மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து மதச்சார்பற்ற கட்சிகள் புதுச்சேரியில் தொடர் போராட்டம் நடத்த முடிவு.

புதுச்சேரி  மின்துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சம்மேளனம், சிஐடியு, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட மத்திய ...

புகாரை எடுக்க மறுக்கும் மகளிர் காவல் நிலையத்தின் முன்பு மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சேர்ந்த லாவண்யா, இவரது கணவர் தொடர்ந்து குடும்ப வன்முறையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட லாவண்யா மாதர் சங்க உதவியுடன், வில்லியனூர்...

சுதேசி, பாரதி பஞ்சாலைகள் மூடும் முடிவை கைவிடுக

சுதேசி, பாரதி பஞ்சாலைகள் மூடும் முடிவை புதுச்சேரி அரசு கைவிடக்கோரி சிஐடியு ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியின் பாரம்பரிய மிக்க...

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த கோரி போராட்டம்

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாகூர் கொம்யூன் முழுவதும் செயல்படுத்த கோரி விவசாய தொழிலாளர்களின் ஆவேசப் போராட்டம் நடைபெற்றது. வேலையின்மை வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களை...

Fb img 1665648991588.jpg
அரசியல் தலைமைக்குழுசாதிசிறப்புக் கட்டுரைகள்தீண்டாமைபீப்பிள்ஸ் டெமாக்ரசி

சாதிவாரி கணக்கெடுப்பை நிராகரிப்பது பாஜகவின் நயவஞ்சக அரசியலே

2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பை செய்வது இயலாது என செப்டம்பர் 23ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் ஒன்றிய...

தோழர் பிரபாகர் சான்ஸ்கிரி நூற்றாண்டு படைப்பாற்றல் மிக்க பாட்டாளித் தலைவர்

2021 செப்டம்பர் 25 தோழர் பிரபாகர் சான்ஸ்கிரியின் நூறாவது பிறந்த நாள். 1921 செப்டம்பர் 25இல் பிறந்த அவர் 2009 மார்ச் 9 அன்று காலமான போது...

புதுச்சேரியில் கொரோனா பலி அதிகரிப்பு; அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: மார்க்சிஸ்ட்

புதுச்சேரியில் கரோனா மரணங்கள் அதிகரிக்க உயர் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி செயலாளர் ராஜாங்கம் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்றால்...

’18 வயது முதல் இலவசத் தடுப்பூசி’ கோரிக்கை: புதுவையில் 50 இடங்களில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

18 வயது முதல் அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி போட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கைப் பதாகையுடன் புதுச்சேரியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று...

தேர்தல் நேரத்தில் 144 தடை உத்தரவுக்கு CPIM எதிர்ப்பு

தேர்தல் நேரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுவை பிராந்தியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக...

புதுவையில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகள்: கூண்டோடு மாற்ற வேண்டும்.

பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் என புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம்,...

1 4 5 6 11
Page 5 of 11