நிலம் அபகரிப்பு குற்றவாளிகளை கைது செய், பொதுமக்களின் வீடு, நிலம் அபகரிப்பை தடு- சிபிஎம்
பெறுதல் ...
பிரதேச செயற்குழுவிலிருந்து வரும் செய்திகள்.
புதுச்சேரி மாநிலத்தில் கோவில் நிலங்கள், அரசு புறம்போக்கு மற்றும் தனிநபர் நிலங்கள் குறிப்பாக பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்களை போலிப் பத்திரம் தயார் செய்து கபளீகரம் செய்வது...
பத்திரிக்கை செய்தி-6/7/2023 புதுச்சேரியின் நிதி சிக்கலை தீர்க்க ஒன்றிய நிதி அமைச்சர் முன்வர வேண்டும். வெறும் தேர்தலுக்காக மட்டும் வந்து மக்களை ஏமாற்ற கூடாது என்று மார்க்சிஸ்ட்...
புதுச்சேரி பெரிய மார்க்கெட் வியாபரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் புனர்நிர்மான பணிகளை செய்க- சிபிஎம் வணக்கம், பிரெஞ்சுக்காரர்களால் நிறுவப்பட்ட புதுச்சேரியின் பாரம்பரியம் மிக்க குபேர் அங்காடியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்...
தென்னிந்தியாவின் கறையாக பிஜேபி கூட்டணி ஆட்சி புதுச்சேரி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. பாஜக கட்சிக்கு அரசியல் நேர்மையும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் எப்போதும் இருந்ததில்லை. எதிர்க்கட்சி மாநில...
பன்னிரண்டாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 6.58% குறைவுக்கு ஆளும் என்.ஆர்- பிஜேபி அரசின் அலட்சியமே காரணம். புதுச்சேரி மாநிலத்தில்...
பத்திரிகை அறிக்கைபுதுச்சேரி பொறுப்பு துணை நிலை ஆளுநர் நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பெண்களுக்கு மாதத்தில் 3 வெள்ளிக்கிழமையில் இரண்டு மணி நேர பணி சலுகை செயல்படுத்த...
புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் போலீசார் பொய் வழக்கில் கைது செய்து இருளர் மக்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதல் குறித்த மனிதம் அமைப்பின் உண்மை அறியும் குழு...
பத்திரிக்கை செய்தி மூடப்பட்டுள்ள ரேஷன் கடை திறப்பு முதல்வர் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது அவர் உறுதியளித்தபடி உடனே செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.ரேஷன் கடைகளை மீண்டும்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353