புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை: மக்கள் நலக்கூட்டியக்கத்தினர் கைது
புதுச்சேரி, டிச. 17. 2015 சிறுமி பாலியல் புகாருக்கு ஆளான புதுச்சேரி நகரமைப்புக்குழும முன்னாள் தலைவர் கேஎஸ்பி. ரமேஷை கைது செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
புதுச்சேரி, டிச. 17. 2015 சிறுமி பாலியல் புகாருக்கு ஆளான புதுச்சேரி நகரமைப்புக்குழும முன்னாள் தலைவர் கேஎஸ்பி. ரமேஷை கைது செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள கே.எஸ்.பி.இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளரும் புதுச்சேரி நகரமைப்பு வாரியதலைவருமான கே.எஸ்.பி.ரமேஷ் பள்ளியில் பயின்று வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு 4 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக...
பணம் வழங்குவதை கைவிட்டு ரேசன் கடைகளில் மீண்டும் அரிசி, கோதுமை வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி புதுச்சேரியில்...
புதுச்சேரியின் கலாச்சாரத்தைக் கண்டுவியந்த அன்றைய பிரதமர் நேரு, “பிரெஞ்ச் - இந்திய கலாச்சாரத்தின் ஜன்னல், புதுச்சேரி”என்று வர்ணித்தார். இந்தக் கலாச்சாரம் அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது, அரசியலிலும் இருந்தது....
மண்ணாடிப்பட்டு கொம்யூன் கட்சி கமிட்டி அலுவலகம் 21.9.2014 அன்று வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு அமைப்பைச் சார்ந்தவர்களால் தாக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டது – சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக காவல்துறை...
சிறுமிகள் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள். அரசியல் தலைவர்கள் அனைவர் மீதும் பாலியல் வன்கொடுமையின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனே கைது செய்....பள்ளி மாணவிகளை...
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் பெயரில் கொண்டாடவும்,...
புதுச்சேரி மாநிலத்தில் பிரஞ்சிந்திய விடுதலைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த, மாநிலத்தின் சமூக பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றிய ரோடியர், பாரதி, சுதேசி பஞ்சாலைகள் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் மூடுவிழா கண்டுள்ளது....
புதுச்சேரி,அக்.7-2013கந்துவட்டிகாரர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அநியாய வட்டி வசூல் செய்யும் கந்து வட்டி கும்பல் மீது...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்றுப்பாதை விளக்க பிரச்சார நடைபயணம் பதுச்சேரியில் நடைபெற்றது. நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்தி உபரி நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கல்வி சுகாரதாரத்தை தனியார்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353