வந்தே மாதரம் 150 : மோடி கொண்டாடுவது ஏன்…?
பேராசிரியர் அருணன் வந்தே மாதரம் பாடலின் 150 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை மோடி அரசும்,பாஜக மாநில அரசுகளும் விமரிசையாகத் துவங்கியுள்ளன நவம்பர் 7இல்.ஓராண்டுக்கு இது நீடிக்கும் என்கின்றன....
பேராசிரியர் அருணன் வந்தே மாதரம் பாடலின் 150 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை மோடி அரசும்,பாஜக மாநில அரசுகளும் விமரிசையாகத் துவங்கியுள்ளன நவம்பர் 7இல்.ஓராண்டுக்கு இது நீடிக்கும் என்கின்றன....
இந்தியத் திருநாடு தனது 75 ஆண்டுகாலச் சுதந்திர வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத ஒரு கருத்தியல் போரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றவர்கள்...
அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது அப்பட்டமான தாக்குதல் நடத்தும் வகையில் புதனன்று வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது பாஜக அரசு. இந்த...
ஆர்எஸ்எஸ் கிரிமினல்களால் உயிரோடு எரிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் குடும்பத்தினருடன் பிருந்தா காரத் சந்திப்பு ராஜஸ்தான்-ஹரியானா எல்லையில் உள்ள கத்மிகா கிராமத்தில் ஆர்எஸ்எஸ்/பஜ்ரங்தளம் கிரிமினல்கள் பசுப்பாதுகாப்புக் குழுவினர் என்ற...
பாபா லால்தாஸின் 29ஆவது நினைவு நாளில், அயோத்தியிலிருந்து அவரைப் பற்றிய நினைவுகள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு விட்டன. ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியின் கடுமையான எதிர்ப்பாளராக இருந்து வந்த லால்தாஸ்,...
ஜம்மு-காஷ்மீர் ஆட்சி நிர்வாகம், காஷ்மீருக்கும் ஜம்முவிற்கும் இடையே மக்கள் மத்தியில் மதவெறி அடிப்படையில் பிளவினை ஏற்படுத்தவும், காஷ்மீர் மக்களின் அடையாளத்தையும், வரலாற்றுப் பாரம்பரியத்தையும் ஒழித்துக்கட்டவும், மிகவும் இழிவான...
கன்னட அறிஞரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி 2015 ஆம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 30) காலை ஒன்பது மணியளவில் அவரது வீட்டில் RSS...
(கோல்வால்கர் எழுதியுள்ள பாசிஸ்ட் சித்தாந்தம் மற்றும் காவிப் படைகளின் நடைமுறைகள் மீது ஓர் ஆய்வு) - சீத்தாராம் யெச்சூரி நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம் என்கிற...
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இருந்து விலகி நின்று வேடிக்கை பார்த்தது ஆர் எஸ் எஸ். மட்டுமின்றி அந்த நூற்றாண்டில் 1920-1950 வரையான காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக...
இந்துத்துவா “தேசியவாதம்” காலனிய எதிர்ப்பு தேசிய வாதத்தைப் போல பொருளாதாரத்தை புரிந்து கொள்வதில்லை. அதற்கான காரணம் எளிமையா னது. காலனிய எதிர்ப்பு தேசியவாதத்தின் மையப்புள்ளியாக இருப்பது காலனியம்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353