Tag Archives: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)

Fb Img 1654421538700.jpg
ஆவணங்கள்கற்போம் கம்யூனிசம்சிறப்புக் கட்டுரைகள்

அக்கினிப் பொறிகளோடு ஒரு கட்சி உதயம்!

1964,அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை கொல்கத்தாவில் நடைபெற்ற ஏழாவது அகில இந்திய மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமானது. ஒன்றாக இருந்த இந்திய...

ஜனநாயகத்தை வழிமறிக்கும் கிரண்பேடி – வெ.பெருமாள்

V.Perumal மத்திய அரசு, அரசியல் சார்புடனும், தன்னிச்சையாகவும் செயல்படும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சர்க்காரியா கமிஷன்பரிந்துரைப்படி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவும்,...

சிறுபான்மை மக்களின் உரிமைதான் முக்கியமா?

பெரும்பான்மை சமூகத்தினரின் உரிமைகளைவிட இசுலாமியர்களின் உரிமைகள் குறித்துதான் மதச்சார்பின்மையின் பாதுகாவலர்கள் அதிகமாக கவலைப்படுகின்றனர் என்பதுதானே உண்மை? குறிப்பாக கம்யூனிஸ்டுகளுக்கு இது மிகவும் பொருந்தும் அல்லவா?- கியான் சங்கர்/மும்பை. நமது...

தேசத் துரோகச் சட்டத்தை சிபிஎம் கட்சி எதிர்ப்பது ஏன் ?

கேள்வி : தேசத் துரோகச் சட்டம் ஏன் ஆட்சேபணைக் குரியது? பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது இச்சட்டத்தை நமது கட்சி எதிர்ப்பது ஏன்? -ராஜ்குமார்/சண்டிகர்....

உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதி மறுசீரமைப்பு பரிந்துரை அறிக்கை மீது அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தை நடத்திடுக.

புதுச்சேரி மாநிலத்தில் 1968க்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் போராட்டம், மற்றும் நீதிமன்ற தலையீட்டால் 2006ல் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் பதவிக்காலம்...

Tumblr Lr2sgprut01qjp4d3o1 400
செய்திகள்பாண்டிச்சேரி

புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்திடுக

நலவாரியம் அமைக்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் சட்டசபையை முற்றுகையிட்டனர். ஊர்வலம் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை சி.ஐ.டி.யு....

Raised Fists
Uncategorizedசெய்திகள்

சேலம் சிறைத் தியாகிகள் நினைவு தினம்

கேட்டது வாழ்வு; கிடைத்ததுசாவு” சுதந்திர தேசமாம் பாரத தேசம் தனது 67 வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடி உள்ளது. பன்னாட்டு சுரண்டலுக்கு ஆதரவாகவும், தங்களது மதவாத...

அரசியல் தீர்மானம்: 21 ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தீர்மானம்  (விசாகப்பட்டினம் நகரில் ஏப்ரல் 14-19, 2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது) 1.1    இந்திய நாட்டில் கடந்த கட்சிக் காங்கிரசுக்குப்...

அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை 2015

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை (விசாகப்பட்டினம் நகரில் ஏப்ரல் 14-19, 2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சிக்...

தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் இலவச வேட்டி சேலைக்குப் பதிலாக பணம் தருவதை கைவிடுக

       கட்சியின் செயற்குழு கூட்டம் தோழர் இரா.இராஜாங்கம் தலைமையில் 25.10.2014 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க – மழையின்...

1 5 6 7 8
Page 6 of 8