யார் கம்யூனிஸ்டுகள்?
எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல நாங்கள்; உங்கள் தெருக்களில், உங்கள் வயல்வெளிகளில், உங்கள் தொழிற்சாலைகளில் வியர்வை சிந்தி உழைக்கும் சாதாரண மனிதர்களின் அசாதாரணக் குரல் நாங்கள். காலங்காலமாக ஒடுக்கப்பட்ட...
எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல நாங்கள்; உங்கள் தெருக்களில், உங்கள் வயல்வெளிகளில், உங்கள் தொழிற்சாலைகளில் வியர்வை சிந்தி உழைக்கும் சாதாரண மனிதர்களின் அசாதாரணக் குரல் நாங்கள். காலங்காலமாக ஒடுக்கப்பட்ட...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தலைசிறந்த தலைவரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த பிதாமகரும், மக்கள் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவருமான தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு புதுச்சேரி...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து புதுச்சேரியில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி சுதேசி பஞ் சாலை...
ஏகாதிபத்திய சக்திகளாலும், நிலப்பிரபுத்துவ சக்திகளாலும் நசுக்கப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கின்ற நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க கட்சிக்கு ஒரு கடமை உண்டு. அக் கட்சி தேசிய அளவில் ஒரு...
“மாமனிதன் - ஸ்டாலின்” மனித குல வரலாற்றில் வாழுங் காலத்தில் போற்றப்பட்டு, அவர்களின் மரணத்துக்கு பின் வந்தவர்களாலும் எதிரிகளாலும் தூற்றப்பட்டவர்கள் வெகு சிலரே. இத்தகையவர்களில் ஒருவர் ஸ்டாலின்....
சங்கராபுரம் வட்டத்தில் கட்சியின் துணைக் குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்குச் சென்றேன்."இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் வந்திருந்த சுமார் 30 தோழர்களிடம் பேசினேன். கூட்டம்...
தனி மனிதனின் கண்ணியத்தையும், சமுதாயத்தில் சமத்துவத்தையும் நிலைநாட்ட விழையும் எவருக்கும் மனக்கிளர்ச்சியைத் தூண்டும் உள்ளத் வாழ்க்கை வாழ்ந்தவர் அண்ணல் அம்பேத்கார். மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் அடக்கு முறைக்கு...
1923ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் ஒரு மகத்தான நாளாகும். எட்டு மணி நேர வேலைநாள் கோரி அமெரிக்காவில் சிக்காகோ...
"டாக்டர் நார்மன் பெத்யூன் கதை ஒரு சர்வதேசிய போராளியின் உயிர்ப்பும் அர்ப்பணிப்பும்"நார்மன் பெத்யூன் கனடாவின் புகழ்பெற்ற நெஞ்சக அறுவைச் சிகிச்சை மருத்துவராகத் திகழ்ந்தார். அது மட்டுமல்லாமல், அவர்...
களங்களேமனங்களேபுரட்சிப் பூக்கும் நிலங்களே சினங்களேமுரண்களேசிவப்பைக் காட்டும்திசைகளே சாதி என்னமதம் என்னமனிதம் அழிக்கும்களைகளே செங்குருதி கொடுத்தும் ஏந்துவோம் சமத்துவத்தின் செங்கொடி நினைவிலே வந்தாடிடசந்தோஷத்தில் கொண்டாடிடவாய்த்திடாத வாழ்க்கைதான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் யாரிதை திணித்ததுஎவர்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353