மூடிய ரேசன் கடைகளைத் திற! மக்களைப் பட்டினி போடாதே!
புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரேசன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு இல வசமாகவும், மானிய...
புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரேசன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு இல வசமாகவும், மானிய...
தேச பாதுகாப்புக்கு எதிரான, இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி முழுவதும் சிபிஎம் சார்பில் மக்கள் திரள் போராட்டம். வணக்கம். இந்தியாவிலேயே அதிகமாக...
புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்தும், தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டிலேயே மின்துறை இருக்க வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள்...
ஒன்றிய பாஜக அரசின் பெட்ரோல்,டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுகளை கண்டித்தும் புதுச்சேரியில் உள்ள நியாய விலைகடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்ககோரி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்...
குமரி மாவட்ட மக்களால் அன்புடன் ‘ஜே.ஹெச்’ என அழைக்கப்படும் மக்கள் தலைவர் தோழர் ஜே.ஹேமசந்திரன் (J. Hemachandran; நவம்பர் 10, 1932 - பிப்ரவரி 8, 2008.)...
தேர்தல் நேரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுவை பிராந்தியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக...
கேள்வி: இந்திய சமூகத்தில், சமூகஅரசியல் மாற்றங்களுக்கான இயக்கங்களில்,கம்யூனிச இயக்கத்தின் பங்களிப்பு பற்றி,இந்தியாவின் மிகப் பெரிய கம்யூனிச இயக்கத்தின் தலைவர் என்ற வகையில் திரும்பிப் பார்க்கும் போது உங்களுக்கு...
விவசாயிகளுக்கு ஆதரவாக ஜியோ நிறுவனக் கடை முன்பு புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டாக மறியலில் ஈடுபட்டு அந்நிறுவன செல்போன் உடைக்கப்பட்டது. மத்திய அரசின்...
பஞ்சாப் மாநிலத்தவர் அதிகமாகப் பங்கேற்கும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அம்மாநிலத்தைச் சேர்ந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் நிலைப்பாடு என்ன என்று புதுச்சேரி இடதுசாரிக் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன....
அரிசி அரசியல் மக்களை அலைக்கழிக்கிறது. ஒற்றை அவியல் அரிசி மாநில மக்களின் விருப்பமான உணவாகும். ஆகவே, மாநில அரசின் இலவச அரிசி திட்டம் தொடர வேண்டும் என்பது...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353