துணி கொள்முதலில் முறைகேடு விசாரணை நடத்துக
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத் துறை துணி கொள்முதலில் நடைபெற்றுள்ள விதிமுறை மீறல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத் துறை துணி கொள்முதலில் நடைபெற்றுள்ள விதிமுறை மீறல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
குஜராத் படேல் சமூகத்தினர் ஓரளவுக்கு நல்ல நிலையிலேயே உள்ளனர், ஆனாலும் அவர்களுக்கே அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது என்றால் வளர்ச்சிக்கான குஜராத் மாதிரி தோல்வி என்றுதானே பொருள் என்கிறார் மார்க்சிஸ்ட்...
பத்திரிகை செய்தி 17.07.2015 புதுச்சேரியில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கும் பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்திய குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி அரசும் காவல்துறையும் ஒன்றாக செயல்பட்டு மூடிமறைக்கு...
பத்திரிக்கை செய்தி புதுச்சேரி அரசு மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களை புதுச்சேரியிலும் காரக்காலிலும் நடத்தியதின்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல்களில் மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன. கட்சி ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, போட்டியிட்ட 93 இடங்களில்...
புதுச்சேரி மாநிலத்தில் தனியார் சுயநிதி மருத்துவ, பொறியியல் உள்ளிட்ட படிப்புக்கு ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை 2014 ஜூன் 24, 25ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி...
மக்களவைக்கான இறுதிக்கட்டத் தேர்தல் வரும் மே 12உடன் முடிவடையக் கூடிய நிலையில் இவற்றுக்காக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் சில சங்கடமான சங்கதிகளையும் முன்கொணர்ந்திருக்கிறது. முதலாவதாக, பாஜக/ஆர்எஸ்எஸ் கட்ட...
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற முதலாளிகள் அமைப்பின் (சிஐஐ) கூட்டத்தில் தங்கள் கட்சியின் பொருளாதாரக் கொள்கை குறித்துப் பேசி யிருக்கிறார்....
7.1.2012தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெய்வச்செயல்புர கிராம விவசாயிகளின் நிலங்களை திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. செல்வம் பினாமிகள் பெயரில் மோசடியான ஆவணம் தயாரித்து அபகரிக்க முயன்றதை எதிர்த்து,...
பெறுநர் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள், புதுச்சேரி அரசு, புதுச்சேரி. மதிப்பிற்குரியீர் பொருள்:- இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் நடத்திய தாக்குதல்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353