Tag Archives: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கேள்வி:பதில்: ஆதார் மசோதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்த்தது

நாடாளுமன்றத்தில் ஆதார் மசோதாவை நிதி மசோதாவாக முன்மொழியப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. என்ன காரணம்?- ஜெகனாதன்/சென்னை பதில் : மோடி அரசாங்கம் ஆதார்(நிதி மற்றும் ஏனைய...

Supporters of CPI M attend a public rally addressed by Karat ahead of four day long state conference in Agartala
அரசியல் தலைமைக்குழுகட்டுரைகள்கற்போம் கம்யூனிசம்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்

ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு குறித்து, கட்சியின் கடந்த மத்தியக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வு ஏற்படுத்திக்...

சிபிஎம் சார்பில் புதுச்சேரியில் ஜூலை-15 கண்டன ஆர்ப்பாட்டம்

 விலை உயர்வு., வேலையின்மை மற்றும் மத்திய - மாநில அரசுகளின் மக்கள் கொள்கைகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு ஜூலை-15...

Caste cpim
கட்டுரைகள்சாதிதீண்டாமைபீப்பிள்ஸ் டெமாக்ரசி

ஆர்எஸ்எஸ் இயக்கமும் நால்வர்ண சாதி அமைப்பு முறையும்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத், சமீபத்தில்  அவ்வியக்கத்தின் அதிகாரபூர்வ ஏடான `ஆர்கனைசர்’ இதழில்,  இடஒதுக்கீட்டுக் கொள்கை திருத்தப்பட வேண்டும் என்று எழுதியிருக்கிறார். இதன்மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கம்...

உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதி மறுசீரமைப்பு பரிந்துரை அறிக்கை மீது அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தை நடத்திடுக.

புதுச்சேரி மாநிலத்தில் 1968க்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் போராட்டம், மற்றும் நீதிமன்ற தலையீட்டால் 2006ல் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் பதவிக்காலம்...

PWF PY
நம் புதுவைபாண்டிச்சேரி

புதுவையில் மக்கள் நலக்கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்

 புதுச்சேரி மக்கள் நல கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம் 06.02.2016 சனிக்கிழமை நடைபெற்றது. புதுவை-கடலூர் சாலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் விசுவநாதன்...

காந்தியின் கொலைக்கு பின்னால்

(இருநூறு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. பெரும் அளவில் மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிக்க போராட்டங்களைத் தலைமை ஏற்று நடத்தினார். 1919-21ஆம்...

மக்களுக்கு பாகுபாடில்லாமல் மிக்ஸி, கிரைண்டர்களை வழங்கவேண்டும்

பத்திரிக்கைச் செய்தி 15.12.2015          புதுச்சேரி என்.ஆர். அரசாங்கம் மக்களிடம் வாங்கும் சக்தியை ஏற்படுத்துகிற வகையில் வேலை வாய்ப்பை அளித்திருந்தால் தங்களுக்கு தேவையான தரமான மிக்ஸி, கிரைண்டர்களை...

பல ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்த மருத்துவர்களை பணிநிரந்தரம் செய்திடுக.

பத்திரிகை செய்தி 11.12.2015  பல ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்த மருத்துவர்களை பணிநிரந்தரம் செய்திடுக.   புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 8 ஆண்டுகள் முதல் 20...

06.12.2015 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களை மீட்பதும் அவரது படகுகளை திருப்பி தருக

பெறுதல்  மாண்புமிகு முதல்வர் அவர்கள் புதுச்சேரி அரசு, புதுச்சேரி  ஐயா பொருள் : 06.12.2015 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட  காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களை மீட்பது...

1 5 6 7 8
Page 6 of 8