அண்ணல் அம்பேத்கார்
தனி மனிதனின் கண்ணியத்தையும், சமுதாயத்தில் சமத்துவத்தையும் நிலைநாட்ட விழையும் எவருக்கும் மனக்கிளர்ச்சியைத் தூண்டும் உள்ளத் வாழ்க்கை வாழ்ந்தவர் அண்ணல் அம்பேத்கார். மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் அடக்கு முறைக்கு...
தனி மனிதனின் கண்ணியத்தையும், சமுதாயத்தில் சமத்துவத்தையும் நிலைநாட்ட விழையும் எவருக்கும் மனக்கிளர்ச்சியைத் தூண்டும் உள்ளத் வாழ்க்கை வாழ்ந்தவர் அண்ணல் அம்பேத்கார். மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் அடக்கு முறைக்கு...
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேசன்கடைகளை திறந்து அத்தியாவசிய பண்டங்களை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் திங்களன்று ( பிப்.19) துவங்கி...
புதுச்சேரி மாநிலத்தில் மூடப்பட்ட ரேசன் கடைகளை திறக்கக் கோரி இன்று (19.02.2024) முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கவுள்ளது. 2021 தேர்தலில் ஆட்சிக்கு வந்த...
புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது. கூட்டணி அரசும் அமைந்தது. அன்றிலிருந்து என் ஆர் காங்கிரஸின் மீது ‘பெரிய...
''ரேஷன் கடைகளை திறக்கக் கோரி விரைவில் மக்களைத் திரட்டி தலைமைச் செயலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தை நடத்துவோம்'' என்று புதுச்சேரி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்...
புதிய வகை கொரோனா ஜே .என்1 நோய் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது இது குறித்து ஒன்றிய சுகாதார துறை அனைத்து...
புதுச்சேரி ரசாயன ஆலை விபத்தில் குழந்தை தொழிலாளி மரணம் குறித்து ஆலை அதிபர், அரசு அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்திட வேண்டும் என்று...
காவல்துறையின் கட்டப்பஞ்சாயத்தாலும் அலட்சியத்தாலும் பறிபோன உயிர். உரிய விசாரணை நடத்துக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குக. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேண்டுகோள். புதுச்சேரி காலாப்பட்டு காவல் நிலையத்தில் பணம்,...
புதுச்சேரி, வில்லியனூர், காரைக்கால் மையங்களில் செப்டம்பர் 7 அன்று ரயில் மறியல்... ஒன்றிய பாஜக அரசே வேலைகொடு...விலைவாசியைக் கட்டுப்படுத்து… ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை... அனைவரது...
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி புதுச்சேரியில் சமய நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 150 மீட்டர் தள்ளி மதுக்கடைகளை மாற்றி அமைத்திட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! சென்னை...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353