ஜூலை 30 தியாகிகள் தினம்
புதுச்சேரி வரலாற்றில் ஜூலை 30 மிக முக்கியமான நாள் தெற்கு ஆசியாவில் முதன் முதலில் 8 மணிநேர வேலை மற்றும் பல்வேறு தொழிலாளர் உரிமைகள் பெற காரணமான...
புதுச்சேரி வரலாற்றில் ஜூலை 30 மிக முக்கியமான நாள் தெற்கு ஆசியாவில் முதன் முதலில் 8 மணிநேர வேலை மற்றும் பல்வேறு தொழிலாளர் உரிமைகள் பெற காரணமான...
பத்திரிக்கை செய்தி 27.06.2022 அம்பானி, அதானிகளுக்கு, புதுச்சேரி நிலத்தை ஒப்படைக்க ஆளுநருக்கு அதிகாரமா ? புதுச்சேரி மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்த சீராய்வு கூட்டத்தில் நிலம் சம்பந்தமான...
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாகூர் கொம்யூன் முழுவதும் செயல்படுத்த கோரி விவசாய தொழிலாளர்களின் ஆவேசப் போராட்டம் நடைபெற்றது. வேலையின்மை வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களை...
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி 14வது சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை புதுச்சேரி வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பணிவான் வேண்டுகோள் புரட்சிக்கவி பாரதிதாசன், மக்கள் கவி தமிழ்ஒளி, மக்கள்...
புதுச்சேரி மாநிலத்தில் 1968க்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் போராட்டம், மற்றும் நீதிமன்ற தலையீட்டால் 2006ல் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் பதவிக்காலம்...
புதுச்சேரி மக்கள் நல கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம் 06.02.2016 சனிக்கிழமை நடைபெற்றது. புதுவை-கடலூர் சாலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் விசுவநாதன்...
அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி விசாரணை செய்க. மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கா போக்கை கைவிடுக. புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப்பட வேண்டும்...
பத்திரிக்கை செய்தி புதுச்சேரி அரசு மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களை புதுச்சேரியிலும் காரக்காலிலும் நடத்தியதின்...
புதுச்சேரியின் கலாச்சாரத்தைக் கண்டுவியந்த அன்றைய பிரதமர் நேரு, “பிரெஞ்ச் - இந்திய கலாச்சாரத்தின் ஜன்னல், புதுச்சேரி”என்று வர்ணித்தார். இந்தக் கலாச்சாரம் அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது, அரசியலிலும் இருந்தது....
புதுச்சேரி மாநிலத்தில் தொழில் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் செண்டாக் ஒதுக்கீட்டில் போலி ஆவணங்கள் கொடுத்து பலர் சேர்ந்துள்ளனர். இப்பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து போலி ஆவணம் கொடுத்து...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353