மாபெரும் மக்கள் சந்திப்பு நடைப்பயணம் தொடங்கியது
மாநில உரிமைகளை மீட்கவும், மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் புதுச்சேரி முழுவதும் செப் 20 முதல் 26தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 200 கி.மீ...
மாநில உரிமைகளை மீட்கவும், மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் புதுச்சேரி முழுவதும் செப் 20 முதல் 26தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 200 கி.மீ...
புதுச்சேரியில் ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. எப்படியாவது மதத்தின் பெயரால் கலவரத்தை தூண்டி தங்களது இருப்பை...
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீட்டை நீட்டிக்கக் கோரும் அரசியல் சட்டத்தின் 45 -வது திருத்த மசோதா மீது பி.ஆர். மாநிலங்களவையில் 1980 ஆம்...
சிஐடியு புதுச்சேரி பிரதேச 12வது மாநாடு லெனின் வீதியில் தோழர் கே.வைத்தியநாதன் நினை வரங்கத்தில் சனிக்கிழமை துவங்கி 2 நாட்கள் நடை பெற்றது. மாநாட்டிற்கு பிரதேச தலைவர்...
பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தில் புண்டில்கண்ட் விரைவுச்சாலையை 2022 ஜூலையில் திறந்து வைத்து தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பினார். அவர் ‘ரெவ்டி’ கலாச்சாரத்திற்கு எதிராகக் குற்றம் சாட்டினார்....
பிரிவினைவாதத்தை வளர்க்கும் பாஜகவை புறக்கணிக்க மக்கள் தயாராக வேண்டும் என்று நூல் அறிமுக விழாவில் எழுத்தாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மகாத்மா மண்ணில் மதவெறி நூல் அறிமுகவிழா புதுச்சேரி தமிழ்ச்சங்க...
பீகாஜி ருஸ்தம் காமா (24 செப்டம்பர் 1861 - 13 ஆகத்து 1936) வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்த பிகாஜி காமா, இந்திய தேசியவாத இயக்கங்கள் வேர்கொள்ளத்...
"நாட்டிலேயே ரேஷனே இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ள சூழலில் தமிழக, கேரள மாநிலங்களில் ரேஷனில் வழங்கும் பொருட்களை வைத்து மாநில உரிமை மீட்க, வரும் செப்டம்பர் 20...
இந்தியாவை நாசமாக்கும் பிஜேபி, மோடி ஆட்சி ! இன்னும் நீடிக்கலாமா ? அதை அனுமதிக்கலாமா?மாநில உரிமை மீட்போம்புதுச்சேரி மக்கள் நலன் காப்போம்! செப்டம்பர் 20 முதல் 26...
புதுச்சேரி மு.எ.க.ச மகாத்மா மண்ணில் மதவெறி நூல் அறிமுக விழா 09.09.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிமுதல் தமிழ் சங்க கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த புத்தகம்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353