புதுச்சேரி- சுதந்திர தின விழா
புதுச்சேரியை, ஏறத்தாழ 284 ஆண்டுகாலம் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர் ஃப்ரெஞ்சுக்காரர்கள். அவர்களைவிட மோசமாக மத்திய பிஜேபி அரசு புதுச்சேரி மக்களை வஞ்சிக்கிறது. பிரஞ்சு ஏகாதியபத்தியத்தை எதிர்த்து...
புதுச்சேரியை, ஏறத்தாழ 284 ஆண்டுகாலம் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர் ஃப்ரெஞ்சுக்காரர்கள். அவர்களைவிட மோசமாக மத்திய பிஜேபி அரசு புதுச்சேரி மக்களை வஞ்சிக்கிறது. பிரஞ்சு ஏகாதியபத்தியத்தை எதிர்த்து...
1918இல் முதலாவது யுத்தம் முடிந்தவுடன் துருக்கியிலிருந்து கலிபா என்ற அரசனையும் மதகுருவையும் பீடத்திலிருந்து அகற்றிவிட்டதைப் பல முஸ்லிம்கள் எதிர்த்தனர். அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் வாழக்கூடாது என்று இந்தியாவிலிருந்து...
ஏகாதிபத்திய ஆட்சியின் அடிமைத்தளைகளை அறுத்தெறிந்து இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15ஆம் தினத்திற்கும் புதுச்சேரி இந்திய இணைப்பு தினமான ஆகஸ்ட் 16ஆம் விழாவிற்கும் குடிமக்கள் அனைவருக்கும்...
புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் மக்கள் தலைவர் வ. சுப்பையாவுக்கு முக்கிய பங்கு உண்டு என்று சொல்வதை காட்டிலும் முதன்மை பங்கு இருக்கிறது என்று சொல்வதுதான் உண்மையான வரலாறாக...
மக்கள் தான் வரலாறுகளை படைக்கிறார்கள். வரலாற்றுப் போக்கில் மாமனிதர்களும், தனிமனித ஆளுமைகளும் உருவாகிறார்கள். கடந்த கால வரலாறுகள் புரட்சிகர சக்திகளுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கின்றன. அந்த வகையில்...
கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ 1926 ஆகஸ்ட் 13இல் பிறந்தார். தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ ஸ்பெயின் நாட்டவர். தாயார் லினா கியூபாவைச் சேர்ந்தவர். வசதியான விவசாய குடும்பத்தில்...
உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி இன்று பேரணி நடைபெற்றது.உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பட்ஜெட்டில்...
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இருந்து விலகி நின்று வேடிக்கை பார்த்தது ஆர் எஸ் எஸ். மட்டுமின்றி அந்த நூற்றாண்டில் 1920-1950 வரையான காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக...
1908 - ஆகஸ்ட் 11 தூக்கு மேடை ஏறும் முன் தன் தாயிடம் பேசிய மாவீரணின் கடைசி வார்த்தைகள்... "அம்மா அழாதீர்கள்... நான் மக்கள் விடுதலைகாக எனது...
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் புதுச்சேரியில் அனைத்து திட்டங்களும் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும் , இரட்டை எஞ்சின் ஆட்சியால் பாலாறும் தேனாறும்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353